Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 29:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 29 » எரேமியா 29:14 in Tamil

எரேமியா 29:14
நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 29:14 ஆங்கிலத்தில்

naan Ungalukkuk Kaanappaduvaen Entu Karththar Sollukiraar; Naan Ungal Siraiyiruppaith Thiruppi Naan Ungalaith Thuraththivitta Ellaa Jaathikalilum Ellaa Idangalilumirunthu Ungalaich Serththu, Naan Ungalai Vilakkiyiruntha Sthalaththukkae Ungalaith Thirumpivarappannnuvaen Entu Karththar Sollukiraar.


Tags நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 29:14 Concordance எரேமியா 29:14 Interlinear எரேமியா 29:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 29