Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 2:51

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 2 1 நாளாகமம் 2:51

1 நாளாகமம் 2:51
பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.

Tamil Indian Revised Version
பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.

Tamil Easy Reading Version
பெத்லெகேமை உருவாக்கிய சல்மா, பெத்காதேரை உருவாக்கிய ஆரேப்பு ஆகியோர் ஊரின் மகன்கள் ஆவார்கள்.

திருவிவிலியம்
பெத்லகேமின் மூதாதையான சல்மா, பெத்காதேரின் மூதாதையான ஆரேபு.⒫

1 Chronicles 2:501 Chronicles 21 Chronicles 2:52

King James Version (KJV)
Salma the father of Bethlehem, Hareph the father of Bethgader.

American Standard Version (ASV)
Salma the father of Beth-lehem, Hareph the father of Beth-gader.

Bible in Basic English (BBE)
Salma, the father of Beth-lehem, Hareph, the father of Beth-gader.

Darby English Bible (DBY)
Salma the father of Bethlehem, Hareph the father of Beth-gader.

Webster’s Bible (WBT)
Salma the father of Beth-lehem, Hareph the father of Beth-gader.

World English Bible (WEB)
Salma the father of Bethlehem, Hareph the father of Beth Gader.

Young’s Literal Translation (YLT)
Salma father of Beth-Lehem, Hareph father of Beth-Gader.

1 நாளாகமம் 1 Chronicles 2:51
பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
Salma the father of Bethlehem, Hareph the father of Bethgader.

שַׂלְמָא֙śalmāʾsahl-MA
אֲבִ֣יʾăbîuh-VEE
בֵֽיתbêtvate
לָ֔חֶםlāḥemLA-hem
חָרֵ֖ףḥārēpha-RAFE
אֲבִ֥יʾăbîuh-VEE
בֵיתbêtvate
גָּדֵֽר׃gādērɡa-DARE

இணை வசனம்

1 Chronicles 4:4
கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.

Genesis 35:19
ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.

Ruth 1:19
அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.

Ruth 2:4
அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.

Ruth 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.

Matthew 2:1
ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

Matthew 2:6
யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்தில் இருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.

John 7:42
தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.


Tags பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும் பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே
1 நாளாகமம் 2:51 Concordance 1 நாளாகமம் 2:51 Interlinear 1 நாளாகமம் 2:51 Image