Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 யோவான் 1:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 யோவான் 1 யோவான் 1 1 யோவான் 1:10

1 யோவான் 1:10
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

Tamil Indian Revised Version
நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.

Tamil Easy Reading Version
நாம் பாவம் செய்ததில்லை என்று கூறினால் அதன் மூலம் தேவனைப் பொய்யராக்குகிறோம். நாம் தேவனின் உண்மையான போதனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.

திருவிவிலியம்
நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.

1 John 1:91 John 1

King James Version (KJV)
If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us.

American Standard Version (ASV)
If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us.

Bible in Basic English (BBE)
If we say that we have no sin, we make him false and his word is not in us.

Darby English Bible (DBY)
If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us.

World English Bible (WEB)
If we say that we haven’t sinned, we make him a liar, and his word is not in us.

Young’s Literal Translation (YLT)
if we may say — `we have not sinned,’ a liar we make Him, and His word is not in us.

1 யோவான் 1 John 1:10
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us.

ἐὰνeanay-AN
εἴπωμενeipōmenEE-poh-mane
ὅτιhotiOH-tee
οὐχouchook
ἡμαρτήκαμενhēmartēkamenay-mahr-TAY-ka-mane
ψεύστηνpseustēnPSAYF-stane
ποιοῦμενpoioumenpoo-OO-mane
αὐτὸνautonaf-TONE
καὶkaikay
hooh
λόγοςlogosLOH-gose
αὐτοῦautouaf-TOO
οὐκoukook
ἔστινestinA-steen
ἐνenane
ἡμῖνhēminay-MEEN

இணை வசனம்

1 John 5:10
தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக்கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான்.

1 John 1:8
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

Psalm 130:3
கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

Job 24:25
அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி என் வார்த்தைகளை வியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.

Colossians 3:16
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

1 John 2:4
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

1 John 2:14
பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

1 John 4:4
பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

2 John 1:2
தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது,


Tags நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம் அவருடைய வார்த்தை நமக்குள் இராது
1 யோவான் 1:10 Concordance 1 யோவான் 1:10 Interlinear 1 யோவான் 1:10 Image