Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13 1 இராஜாக்கள் 13:7

1 இராஜாக்கள் 13:7
அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா தேவனுடைய மனிதனை நோக்கி: நீ என்னோடு வீட்டிற்கு வந்து இளைப்பாறு; உனக்கு பரிசு தருவேன் என்றான்.

Tamil Easy Reading Version
அரசனும் தேவமனிதனிடம், “என்னோடு என் வீட்டிற்கு வா. என்னோடு உணவருந்து. உனக்குப் பரிசளிப்பேன்” என்றான்.

திருவிவிலியம்
அப்பொழுது அரசன் இறையடியாரிடம், “நீர் என்னோடு என் வீட்டுக்கு வந்து உண்டு இளைப்பாறும். உமக்கு அன்பளிப்பு வழங்குவேன்” என்றான்.

1 Kings 13:61 Kings 131 Kings 13:8

King James Version (KJV)
And the king said unto the man of God, Come home with me, and refresh thyself, and I will give thee a reward.

American Standard Version (ASV)
And the king said unto the man of God, Come home with me, and refresh thyself, and I will give thee a reward.

Bible in Basic English (BBE)
And the king said to the man of God, Come with me to my house for food and rest, and I will give you a reward.

Darby English Bible (DBY)
And the king said to the man of God, Come home with me, and refresh thyself, and I will give thee a present.

Webster’s Bible (WBT)
And the king said to the man of God, Come home with me, and refresh thyself, and I will give thee a reward.

World English Bible (WEB)
The king said to the man of God, Come home with me, and refresh yourself, and I will give you a reward.

Young’s Literal Translation (YLT)
And the king speaketh unto the man of God, `Come in with me to the house, and refresh thyself, and I give to thee a gift.’

1 இராஜாக்கள் 1 Kings 13:7
அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.
And the king said unto the man of God, Come home with me, and refresh thyself, and I will give thee a reward.

וַיְדַבֵּ֤רwaydabbērvai-da-BARE
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
אֶלʾelel
אִ֣ישׁʾîšeesh
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
בֹּֽאָהbōʾâBOH-ah
אִתִּ֥יʾittîee-TEE
הַבַּ֖יְתָהhabbaytâha-BA-ta
וּֽסְעָ֑דָהûsĕʿādâoo-seh-AH-da
וְאֶתְּנָ֥הwĕʾettĕnâveh-eh-teh-NA
לְךָ֖lĕkāleh-HA
מַתָּֽת׃mattātma-TAHT

இணை வசனம்

2 Kings 5:15
அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான்.

1 Samuel 9:7
அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனுஷனுக்கு என்னத்தைக் கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்துபோயிற்று; தேவனுடைய மனுஷனாகிய அவருக்குக் கொண்டு போகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான்.

Genesis 18:5
நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள்.

Judges 13:15
அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான்.

Judges 19:21
அவனைத் தன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீபனம்போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, புசித்துக் குடித்தார்கள்.

Jeremiah 40:5
அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய், அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ, அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.

Malachi 1:10
உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள், உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல.

Acts 8:18
அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:

1 Peter 5:2
உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,


Tags அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்
1 இராஜாக்கள் 13:7 Concordance 1 இராஜாக்கள் 13:7 Interlinear 1 இராஜாக்கள் 13:7 Image