1 இராஜாக்கள் 19:6
அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்.
Tamil Indian Revised Version
அவன் விழித்துப் பார்த்தபோது, இதோ, நெருப்பில் சுடப்பட்ட அப்பமும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவனுடைய தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், சாப்பிட்டுக் குடித்துத் திரும்பவும் படுத்துக்கொண்டான்.
Tamil Easy Reading Version
எலியா தன்னருகில் தழவில் சுடப்பட்ட அடையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இருப்பதைப் பார்த்தான். அவன் உண்டு குடித்து திரும்பத் தூங்கப்போனான்.
திருவிவிலியம்
அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக் கொண்டார்.
King James Version (KJV)
And he looked, and, behold, there was a cake baken on the coals, and a cruse of water at his head. And he did eat and drink, and laid him down again.
American Standard Version (ASV)
And he looked, and, behold, there was at his head a cake baken on the coals, and a cruse of water. And he did eat and drink, and laid him down again.
Bible in Basic English (BBE)
And looking up, he saw by his head a cake cooked on the stones and a bottle of water. So he took food and drink and went to sleep again.
Darby English Bible (DBY)
And he looked, and behold, at his head was a cake, baked on hot stones, and a cruse of water. And he ate and drank, and lay down again.
Webster’s Bible (WBT)
And he looked, and behold, there was a cake baked on the coals, and a cruse of water at his head. And he ate and drank, and laid himself down again.
World English Bible (WEB)
He looked, and, behold, there was at his head a cake baked on the coals, and a jar of water. He ate and drink, and laid him down again.
Young’s Literal Translation (YLT)
and he looketh attentively, and lo, at his bolster a cake `baken on’ burning stones, and a dish of water, and he eateth, and drinketh, and turneth, and lieth down.
1 இராஜாக்கள் 1 Kings 19:6
அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்.
And he looked, and, behold, there was a cake baken on the coals, and a cruse of water at his head. And he did eat and drink, and laid him down again.
| וַיַּבֵּ֕ט | wayyabbēṭ | va-ya-BATE | |
| וְהִנֵּ֧ה | wĕhinnē | veh-hee-NAY | |
| מְרַֽאֲשֹׁתָ֛יו | mĕraʾăšōtāyw | meh-ra-uh-shoh-TAV | |
| עֻגַ֥ת | ʿugat | oo-ɡAHT | |
| רְצָפִ֖ים | rĕṣāpîm | reh-tsa-FEEM | |
| וְצַפַּ֣חַת | wĕṣappaḥat | veh-tsa-PA-haht | |
| מָ֑יִם | māyim | MA-yeem | |
| וַיֹּ֣אכַל | wayyōʾkal | va-YOH-hahl | |
| וַיֵּ֔שְׁתְּ | wayyēšĕt | va-YAY-shet | |
| וַיָּ֖שָׁב | wayyāšob | va-YA-shove | |
| וַיִּשְׁכָּֽב׃ | wayyiškāb | va-yeesh-KAHV |
இணை வசனம்
1 Kings 17:6
காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
Matthew 4:11
அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
1 Kings 17:9
நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.
Psalm 37:3
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
Isaiah 33:16
அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
Matthew 6:32
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
Mark 8:2
ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்று நாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்;
John 21:5
இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.
John 21:9
அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.
Tags அவன் விழித்துப் பார்க்கிறபோது இதோ தழலில் சுடப்பட்ட அடையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது அப்பொழுது அவன் புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்
1 இராஜாக்கள் 19:6 Concordance 1 இராஜாக்கள் 19:6 Interlinear 1 இராஜாக்கள் 19:6 Image