Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 8:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 8 1 இராஜாக்கள் 8:14

1 இராஜாக்கள் 8:14
ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள்.

Tamil Indian Revised Version
ராஜா திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரும் நின்றார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் அங்கே நின்றுக்கொண்டு இருந்தனர். எனவே சாலொமோன் அவர்களை நோக்கி திரும்பி ஆசீர்வதிக்கும்படி தேவனை வேண்டினான்.

திருவிவிலியம்
பின்னர், அரசர் மக்கள் பக்கம் திரும்பி, இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசி வழங்கினார். அப்பொழுது இஸ்ரயேல் சபையார் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.

Other Title
சாலமோன் மக்களை நோக்கிக் கூறல்§(2 குறி 6:3-11)

1 Kings 8:131 Kings 81 Kings 8:15

King James Version (KJV)
And the king turned his face about, and blessed all the congregation of Israel: (and all the congregation of Israel stood;)

American Standard Version (ASV)
And the king turned his face about, and blessed all the assembly of Israel: and all the assembly of Israel stood.

Bible in Basic English (BBE)
Then, turning his face about, the king gave a blessing to all the men of Israel; and they were all on their feet together.

Darby English Bible (DBY)
And the king turned his face, and blessed the whole congregation of Israel; and the whole congregation of Israel stood.

Webster’s Bible (WBT)
And the king turned his face about, and blessed all the congregation of Israel: and all the congregation of Israel were standing.

World English Bible (WEB)
The king turned his face about, and blessed all the assembly of Israel: and all the assembly of Israel stood.

Young’s Literal Translation (YLT)
And the king turneth round his face, and blesseth the whole assembly of Israel; and all the assembly of Israel is standing.

1 இராஜாக்கள் 1 Kings 8:14
ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள்.
And the king turned his face about, and blessed all the congregation of Israel: (and all the congregation of Israel stood;)

וַיַּסֵּ֤בwayyassēbva-ya-SAVE
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
אֶתʾetet
פָּנָ֔יוpānāywpa-NAV
וַיְבָ֕רֶךְwaybārekvai-VA-rek
אֵ֖תʾētate
כָּלkālkahl
קְהַ֣לqĕhalkeh-HAHL
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וְכָלwĕkālveh-HAHL
קְהַ֥לqĕhalkeh-HAHL
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
עֹמֵֽד׃ʿōmēdoh-MADE

இணை வசனம்

2 Samuel 6:18
தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,

Luke 24:50
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.

Matthew 13:2
திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.

Psalm 118:26
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

Nehemiah 9:2
இஸ்ரவேல் சந்ததியார் மறு ஜாதியாரையெல்லொம் விட்டுப்பிரிந்து வந்து நின்று தங்கள் பாவங்களையும் தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்.

Nehemiah 8:7
யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.

2 Chronicles 30:18
அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.

2 Chronicles 7:6
ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீதுராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப்பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

2 Chronicles 6:3
ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.

1 Chronicles 16:2
தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசிர்வதித்து,

1 Kings 8:55
நின்றுகொண்டு, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடே சொன்னது:

Joshua 22:6
இவ்விதமாய் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.


Tags ராஜா முகம் திரும்பி இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான் இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள்
1 இராஜாக்கள் 8:14 Concordance 1 இராஜாக்கள் 8:14 Interlinear 1 இராஜாக்கள் 8:14 Image