1 சாமுவேல் 10:6
அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடு தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனிதனாவாய்.
Tamil Easy Reading Version
அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு உன் மீது இறங்குவார். நீயும் அவர்களோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லி வேறு மனிதன் ஆவாய்.
திருவிவிலியம்
பிறகு ஆண்டவரின் ஆவி உன் மேல் வலிமையோடு வரும். நீயும் அவர்களோடு பரவசமடைந்து பேசுவாய். நீயும் வேறு மனிதனாய் மாற்றப்படுவாய்.
King James Version (KJV)
And the Spirit of the LORD will come upon thee, and thou shalt prophesy with them, and shalt be turned into another man.
American Standard Version (ASV)
and the Spirit of Jehovah will come mightily upon thee, and thou shalt prophesy with them, and shalt be turned into another man.
Bible in Basic English (BBE)
And the spirit of the Lord will come on you with power, and you will be acting like a prophet with them, and will be changed into another man.
Darby English Bible (DBY)
And the Spirit of Jehovah will come upon thee, and thou shalt prophesy with them, and shalt be turned into another man.
Webster’s Bible (WBT)
And the Spirit of the LORD will come upon thee, and thou shalt prophesy with them, and shalt be turned into another man.
World English Bible (WEB)
and the Spirit of Yahweh will come mightily on you, and you shall prophesy with them, and shall be turned into another man.
Young’s Literal Translation (YLT)
and prospered over thee hath the Spirit of Jehovah, and thou hast prophesied with them, and hast been turned to another man;
1 சாமுவேல் 1 Samuel 10:6
அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய்.
And the Spirit of the LORD will come upon thee, and thou shalt prophesy with them, and shalt be turned into another man.
| וְצָֽלְחָ֤ה | wĕṣālĕḥâ | veh-tsa-leh-HA | |
| עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA | |
| ר֣וּחַ | rûaḥ | ROO-ak | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| וְהִתְנַבִּ֖יתָ | wĕhitnabbîtā | veh-heet-na-BEE-ta | |
| עִמָּ֑ם | ʿimmām | ee-MAHM | |
| וְנֶהְפַּכְתָּ֖ | wĕnehpaktā | veh-neh-pahk-TA | |
| לְאִ֥ישׁ | lĕʾîš | leh-EESH | |
| אַחֵֽר׃ | ʾaḥēr | ah-HARE |
இணை வசனம்
1 Samuel 10:10
அவர்கள் அந்த மலைக்கு வந்த போது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.
Numbers 11:25
கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார் அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
1 Samuel 19:23
அப்பொழுது ரமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,
Judges 3:10
அவன் மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின் மேல் பலங்கொண்டது.
Judges 14:6
அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப் போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
1 Samuel 16:13
அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.
Matthew 7:22
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.
Tags அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார் நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி வேறு மனுஷனாவாய்
1 சாமுவேல் 10:6 Concordance 1 சாமுவேல் 10:6 Interlinear 1 சாமுவேல் 10:6 Image