1 சாமுவேல் 14:23
இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன்மட்டும் நடந்தது.
Tamil Indian Revised Version
இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை இரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன் வரை நடந்தது.
Tamil Easy Reading Version
எனவே, கர்த்தர் அன்று இஸ்ரவேலரை காப்பாற்றினார். அச்சண்டை பெத்தாவேனைக் கடந்தது. சவுலிடம் இப்போது 10,000 வீரர்களும் முழுபடையும் இருந்தனர். மலைநாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் இந்தப் போர் பரவியது.
திருவிவிலியம்
அன்று ஆண்டவர் இஸ்ரயேலை விடுவித்தார். போர் பெத்தாவேனையும் தாண்டி நடந்தது.
King James Version (KJV)
So the LORD saved Israel that day: and the battle passed over unto Bethaven.
American Standard Version (ASV)
So Jehovah saved Israel that day: and the battle passed over by Beth-aven.
Bible in Basic English (BBE)
So the Lord made Israel safe that day: and the fight went over to Beth-aven.
Darby English Bible (DBY)
And Jehovah saved Israel that day; and the battle passed over beyond Beth-Aven.
Webster’s Bible (WBT)
So the LORD saved Israel that day: and the battle passed over to Beth-aven.
World English Bible (WEB)
So Yahweh saved Israel that day: and the battle passed over by Beth Aven.
Young’s Literal Translation (YLT)
And Jehovah saveth Israel on that day, and the battle hath passed over to Beth-Aven.
1 சாமுவேல் 1 Samuel 14:23
இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன்மட்டும் நடந்தது.
So the LORD saved Israel that day: and the battle passed over unto Bethaven.
| וַיּ֧וֹשַׁע | wayyôšaʿ | VA-yoh-sha | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| בַּיּ֥וֹם | bayyôm | BA-yome | |
| הַה֖וּא | hahûʾ | ha-HOO | |
| אֶת | ʾet | et | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וְהַ֨מִּלְחָמָ֔ה | wĕhammilḥāmâ | veh-HA-meel-ha-MA | |
| עָֽבְרָ֖ה | ʿābĕrâ | ah-veh-RA | |
| אֶת | ʾet | et | |
| בֵּ֥ית | bêt | bate | |
| אָֽוֶן׃ | ʾāwen | AH-ven |
இணை வசனம்
Exodus 14:30
இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.
1 Samuel 13:5
பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.
Judges 2:18
கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.
2 Kings 14:27
இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து கொலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.
Psalm 44:6
என் வில்லை நான் நம்பேன். என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.
Hosea 1:7
யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.
Tags இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார் அந்த யுத்தம் பெத்தாவேன்மட்டும் நடந்தது
1 சாமுவேல் 14:23 Concordance 1 சாமுவேல் 14:23 Interlinear 1 சாமுவேல் 14:23 Image