Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 14:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 14 1 சாமுவேல் 14:35

1 சாமுவேல் 14:35
பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.

Tamil Indian Revised Version
பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.

Tamil Easy Reading Version
பின் சவுல் அங்கே கர்த்தருக்காக பலிபீடம் கட்டினான். சவுல் தானாகவே கர்த்தருக்காக அப்பலிபீடத்தைக் கட்டத் தொடங்கினான்!

திருவிவிலியம்
சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார். அதுவே அவர் ஆண்டவருக்கு எழுப்பிய முதல் பலிபீடம்.⒫

1 Samuel 14:341 Samuel 141 Samuel 14:36

King James Version (KJV)
And Saul built an altar unto the LORD: the same was the first altar that he built unto the LORD.

American Standard Version (ASV)
And Saul built an altar unto Jehovah: the same was the first altar that he built unto Jehovah.

Bible in Basic English (BBE)
And Saul put up an altar to the Lord: this was the first altar which he put up to the Lord.

Darby English Bible (DBY)
And Saul built an altar to Jehovah: this was the first altar he built to Jehovah.

Webster’s Bible (WBT)
And Saul built an altar to the LORD: the same was the first altar that he built to the LORD:

World English Bible (WEB)
Saul built an altar to Yahweh: the same was the first altar that he built to Yahweh.

Young’s Literal Translation (YLT)
And Saul buildeth an alter to Jehovah; with it he hath begun to build altars to Jehovah.

1 சாமுவேல் 1 Samuel 14:35
பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.
And Saul built an altar unto the LORD: the same was the first altar that he built unto the LORD.

וַיִּ֧בֶןwayyibenva-YEE-ven
שָׁא֛וּלšāʾûlsha-OOL
מִזְבֵּ֖חַmizbēaḥmeez-BAY-ak
לַֽיהוָ֑הlayhwâlai-VA
אֹת֣וֹʾōtôoh-TOH
הֵחֵ֔לhēḥēlhay-HALE
לִבְנ֥וֹתlibnôtleev-NOTE
מִזְבֵּ֖חַmizbēaḥmeez-BAY-ak
לַֽיהוָֽה׃layhwâLAI-VA

இணை வசனம்

1 Samuel 7:17
அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது, அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

Judges 21:4
மறுநாளிலே, ஜனங்கள் காலமே எழுந்திருந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள்.

1 Samuel 7:9
அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச் செய்தார்.

1 Samuel 7:12
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.

Hosea 8:14
இஸ்ரவேல் உன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்.

2 Timothy 3:5
பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,


Tags பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான் அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்
1 சாமுவேல் 14:35 Concordance 1 சாமுவேல் 14:35 Interlinear 1 சாமுவேல் 14:35 Image