1 சாமுவேல் 23:12
கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
Tamil Indian Revised Version
கேகிலா பட்டணத்தார்கள் என்னையும் என்னுடைய மனிதர்களையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
Tamil Easy Reading Version
மீண்டும் தாவீது, “என்னையும் எனது ஆட்களையும் கேகிலா ஜனங்கள் சவுலிடம் ஒப்படைத்துவிடுவார்களா?” என்று கேட்டான். “அவர்கள் செய்வார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.
திருவிவிலியம்
மீண்டும் தாவீது, “கெயிலா மக்கள் என்னையும் என் வீரர்களையும் சவுலிடம் ஒப்புவிப்பார்களா?” என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், “அவர்கள் உங்களை ஒப்புவிப்பார்கள்” என்றார்.
King James Version (KJV)
Then said David, Will the men of Keilah deliver me and my men into the hand of Saul? And the LORD said, They will deliver thee up.
American Standard Version (ASV)
Then said David, Will the men of Keilah deliver up to me and my men into the hand of Saul? And Jehovah said, They will deliver thee up.
Bible in Basic English (BBE)
Then David said, Will the men of Keilah give me and my men up to Saul? and the Lord said, They will give you up.
Darby English Bible (DBY)
And David said, Will the citizens of Keilah deliver up me and my men into the hand of Saul? And Jehovah said, They will deliver [thee] up.
Webster’s Bible (WBT)
Then said David, Will the men of Keilah deliver me and my men into the hand of Saul? And the LORD said, They will deliver thee up.
World English Bible (WEB)
Then said David, Will the men of Keilah deliver up to me and my men into the hand of Saul? Yahweh said, They will deliver you up.
Young’s Literal Translation (YLT)
And David saith, `Do the possessors of Keilah shut me up, and my men, into the hand of Saul?’ And Jehovah saith, `They shut `thee’ up.’
1 சாமுவேல் 1 Samuel 23:12
கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
Then said David, Will the men of Keilah deliver me and my men into the hand of Saul? And the LORD said, They will deliver thee up.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| דָּוִ֔ד | dāwid | da-VEED | |
| הֲיַסְגִּ֜רוּ | hăyasgirû | huh-yahs-ɡEE-roo | |
| בַּֽעֲלֵ֧י | baʿălê | ba-uh-LAY | |
| קְעִילָ֛ה | qĕʿîlâ | keh-ee-LA | |
| אֹתִ֥י | ʾōtî | oh-TEE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| אֲנָשַׁ֖י | ʾănāšay | uh-na-SHAI | |
| בְּיַד | bĕyad | beh-YAHD | |
| שָׁא֑וּל | šāʾûl | sha-OOL | |
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| יַסְגִּֽירוּ׃ | yasgîrû | yahs-ɡEE-roo |
இணை வசனம்
1 Samuel 23:20
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கிவாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.
1 Samuel 23:7
தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,
Psalm 31:8
சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
Psalm 62:1
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.
Psalm 118:8
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
Ecclesiastes 9:14
ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான்.
Isaiah 29:15
தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!
Hebrews 4:13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
Tags கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு கர்த்தர் ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்
1 சாமுவேல் 23:12 Concordance 1 சாமுவேல் 23:12 Interlinear 1 சாமுவேல் 23:12 Image