1 சாமுவேல் 23:29
தாவீது அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.
Tamil Indian Revised Version
தாவீது அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கினான்.
Tamil Easy Reading Version
தாவீது அவ்விடத்தை விட்டு என்கேதியிலுள்ள கோட்டைகளுக்குச் சென்றான்.
திருவிவிலியம்
தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஏன்கேதிலுள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கினார்.
King James Version (KJV)
And David went up from thence, and dwelt in strong holds at Engedi.
American Standard Version (ASV)
And David went up from thence, and dwelt in the strongholds of En-gedi.
Darby English Bible (DBY)
And David went up from thence, and abode in the strongholds of Engedi.
World English Bible (WEB)
David went up from there, and lived in the strongholds of En Gedi.
Young’s Literal Translation (YLT)
And David goeth up thence, and abideth in fortresses `at’ En-gedi.
1 சாமுவேல் 1 Samuel 23:29
தாவீது அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.
And David went up from thence, and dwelt in strong holds at Engedi.
| וַיַּ֥עַל | wayyaʿal | va-YA-al | |
| דָּוִ֖ד | dāwid | da-VEED | |
| מִשָּׁ֑ם | miššām | mee-SHAHM | |
| וַיֵּ֖שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| בִּמְצָד֥וֹת | bimṣādôt | beem-tsa-DOTE | |
| עֵֽין | ʿên | ane | |
| גֶּֽדִי׃ | gedî | ɡEH-dee |
இணை வசனம்
2 Chronicles 20:2
சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.
Joshua 15:62
நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
Song of Solomon 1:14
என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.
Ezekiel 47:10
அப்பொழுது என்கேதிதுவக்கி எனெக்லாயிம்மட்டும் மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருக்கும்; அதின் மச்சங்கள் பெரிய சமுத்திரத்தின் மச்சங்களைப்போலப் பல ஜாதியும் மகா ஏராளமுமாயிருக்கும்.
Genesis 14:7
திரும்பிக் காதேஸென்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள்.
1 Samuel 24:1
சவுல் பெலிஸ்தரைப் பின் தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
Tags தாவீது அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்
1 சாமுவேல் 23:29 Concordance 1 சாமுவேல் 23:29 Interlinear 1 சாமுவேல் 23:29 Image