Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 30:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 30 1 சாமுவேல் 30:4

1 சாமுவேல் 30:4
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த மக்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகும் வரை சத்தமிட்டு அழுதார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் இதனைக் கண்டு கதறி அழுதனர். மீறி அழுது அழ முடியாத அளவிற்கு பலவீனம் அடைந்தனர்.

திருவிவிலியம்
அப்பொழுது தாவீதும் அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர்.

1 Samuel 30:31 Samuel 301 Samuel 30:5

King James Version (KJV)
Then David and the people that were with him lifted up their voice and wept, until they had no more power to weep.

American Standard Version (ASV)
Then David and the people that were with him lifted up their voice and wept, until they had no more power to weep.

Bible in Basic English (BBE)
Then David and the people who were with him gave themselves up to weeping till they were able to go on weeping no longer.

Darby English Bible (DBY)
Then David and the people that were with him lifted up their voice and wept, until they had no more power to weep.

Webster’s Bible (WBT)
Then David and the people that were with him, lifted up their voice and wept, until they had no more power to weep.

World English Bible (WEB)
Then David and the people who were with him lifted up their voice and wept, until they had no more power to weep.

Young’s Literal Translation (YLT)
And David lifteth up — and the people who `are’ with him — their voice and weep, till that they have no power to weep.

1 சாமுவேல் 1 Samuel 30:4
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.
Then David and the people that were with him lifted up their voice and wept, until they had no more power to weep.

וַיִּשָּׂ֨אwayyiśśāʾva-yee-SA
דָוִ֜דdāwidda-VEED
וְהָעָ֧םwĕhāʿāmveh-ha-AM
אֲשֶׁרʾăšeruh-SHER
אִתּ֛וֹʾittôEE-toh
אֶתʾetet
קוֹלָ֖םqôlāmkoh-LAHM
וַיִּבְכּ֑וּwayyibkûva-yeev-KOO
עַ֣דʿadad
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
אֵיןʾênane
בָּהֶ֛םbāhemba-HEM
כֹּ֖חַkōaḥKOH-ak
לִבְכּֽוֹת׃libkôtleev-KOTE

இணை வசனம்

Numbers 14:1
அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.

Genesis 37:33
யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி,

Numbers 14:39
மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னபோது, ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள்.

Judges 2:4
கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.

Judges 21:2
ஆகையால் ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்குப் போய், அங்கே தேவசந்நிதியில் சாயங்காலமட்டும் இருந்து, சத்தமிட்டு, மிகவும் அழுது;

1 Samuel 4:13
அவன் வந்தபோது: ஏலி ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது, ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று.

1 Samuel 11:4
அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.

Ezra 10:1
எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.


Tags அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்
1 சாமுவேல் 30:4 Concordance 1 சாமுவேல் 30:4 Interlinear 1 சாமுவேல் 30:4 Image