1 தீமோத்தேயு 2:13
என்னத்தினாலெனில், முதவாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
Tamil Indian Revised Version
ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
Tamil Easy Reading Version
ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள்.
திருவிவிலியம்
ஏனென்றால் ஆதாமே முதலில் உருவாக்கப்பட்டார். பிறகுதான் ஏவா உருவாக்கப்பட்டார்.
King James Version (KJV)
For Adam was first formed, then Eve.
American Standard Version (ASV)
For Adam was first formed, then Eve;
Bible in Basic English (BBE)
For Adam was first formed, then Eve;
Darby English Bible (DBY)
for Adam was formed first, then Eve:
World English Bible (WEB)
For Adam was first formed, then Eve.
Young’s Literal Translation (YLT)
for Adam was first formed, then Eve,
1 தீமோத்தேயு 1 Timothy 2:13
என்னத்தினாலெனில், முதவாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
For Adam was first formed, then Eve.
| Ἀδὰμ | adam | ah-THAHM | |
| γὰρ | gar | gahr | |
| πρῶτος | prōtos | PROH-tose | |
| ἐπλάσθη | eplasthē | ay-PLA-sthay | |
| εἶτα | eita | EE-ta | |
| Εὕα | heua | AVE-ah |
இணை வசனம்
Genesis 2:18
பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
Genesis 2:22
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
1 Corinthians 11:8
புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.
Genesis 1:27
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
Genesis 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
Tags என்னத்தினாலெனில் முதவாவது ஆதாம் உருவாக்கப்பட்டான் பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்
1 தீமோத்தேயு 2:13 Concordance 1 தீமோத்தேயு 2:13 Interlinear 1 தீமோத்தேயு 2:13 Image