2 சாமுவேல் 22:17
உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
Tamil Indian Revised Version
உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் எனக்கும் உதவினார்! கர்த்தர் மேலிருந்து கீழே வந்தார். கர்த்தர் என்னை துன்பத்திலிருந்துக் காப்பாற்றினார்.
திருவிவிலியம்
⁽உயரத்தினின்று அவர் என்னை␢ எட்டிப் பிடித்துக் கொண்டார்;␢ வெள்ளப் பெருக்கினின்று␢ என்னைக் காப்பாற்றினார்.⁾
King James Version (KJV)
He sent from above, he took me; he drew me out of many waters;
American Standard Version (ASV)
He sent from on high, he took me; He drew me out of many waters;
Bible in Basic English (BBE)
He sent from on high, he took me, pulling me out of great waters.
Darby English Bible (DBY)
He reached forth from above, he took me, He drew me out of great waters;
Webster’s Bible (WBT)
He sent from above, he took me; he drew me out of many waters;
World English Bible (WEB)
He sent from on high, he took me; He drew me out of many waters;
Young’s Literal Translation (YLT)
He sendeth from above — He taketh me, He draweth me out of many waters.
2 சாமுவேல் 2 Samuel 22:17
உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
He sent from above, he took me; he drew me out of many waters;
| יִשְׁלַ֥ח | yišlaḥ | yeesh-LAHK | |
| מִמָּר֖וֹם | mimmārôm | mee-ma-ROME | |
| יִקָּחֵ֑נִי | yiqqāḥēnî | yee-ka-HAY-nee | |
| יַֽמְשֵׁ֖נִי | yamšēnî | yahm-SHAY-nee | |
| מִמַּ֥יִם | mimmayim | mee-MA-yeem | |
| רַבִּֽים׃ | rabbîm | ra-BEEM |
இணை வசனம்
Psalm 144:7
உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்.
Revelation 17:15
பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
Lamentations 3:54
தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.
Isaiah 43:2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
Psalm 130:1
கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
Psalm 124:4
அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
Psalm 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
Psalm 59:1
என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
Psalm 32:6
இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.
Psalm 18:16
உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
Exodus 2:10
பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்.
Tags உயரத்திலிருந்து அவர் கை நீட்டி என்னைப் பிடித்து ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்
2 சாமுவேல் 22:17 Concordance 2 சாமுவேல் 22:17 Interlinear 2 சாமுவேல் 22:17 Image