Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 12 யாத்திராகமம் 12:32

யாத்திராகமம் 12:32
நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
நீங்கள் சொன்னபடியே உங்களுடைய ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் நீங்கள் கூறியபடியே உங்களோடு எடுத்துச் செல்லலாம், போங்கள்! என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்றான்.

திருவிவிலியம்
நீங்கள் கேட்டபடியே உங்கள் ஆட்டுமந்தையையும் உங்கள் மாட்டு மந்தையையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். போய்விடுங்கள்; எனக்கும் ஆசி கூறுங்கள்” என்றான்.⒫

Exodus 12:31Exodus 12Exodus 12:33

King James Version (KJV)
Also take your flocks and your herds, as ye have said, and be gone; and bless me also.

American Standard Version (ASV)
Take both your flocks and your herds, as ye have said, and be gone; and bless me also.

Bible in Basic English (BBE)
And take your flocks and your herds as you have said, and be gone; and give me your blessing.

Darby English Bible (DBY)
Also take your flocks and your herds, as ye have said, and go; and bless me also.

Webster’s Bible (WBT)
Also take your flocks and your herds, as ye have said, and be gone: and bless me also.

World English Bible (WEB)
Take both your flocks and your herds, as you have said, and be gone; and bless me also!”

Young’s Literal Translation (YLT)
both your flock and your herd take ye, as ye have spoken, and go; then ye have blessed also me.’

யாத்திராகமம் Exodus 12:32
நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.
Also take your flocks and your herds, as ye have said, and be gone; and bless me also.

גַּםgamɡahm
צֹֽאנְכֶ֨םṣōʾnĕkemtsoh-neh-HEM
גַּםgamɡahm
בְּקַרְכֶ֥םbĕqarkembeh-kahr-HEM
קְח֛וּqĕḥûkeh-HOO
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
דִּבַּרְתֶּ֖םdibbartemdee-bahr-TEM
וָלֵ֑כוּwālēkûva-LAY-hoo
וּבֵֽרַכְתֶּ֖םûbēraktemoo-vay-rahk-TEM
גַּםgamɡahm
אֹתִֽי׃ʾōtîoh-TEE

இணை வசனம்

Exodus 10:26
எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.

Genesis 27:34
ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளை கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.

Genesis 27:38
ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.

Exodus 8:28
அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.

Exodus 9:28
இதுபோதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்; நான் உங்களை போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடை இல்லை என்றான்.

Exodus 10:9
அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.


Tags நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள் என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்
யாத்திராகமம் 12:32 Concordance யாத்திராகமம் 12:32 Interlinear யாத்திராகமம் 12:32 Image