Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 15:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 15 யாத்திராகமம் 15:10

யாத்திராகமம் 15:10
உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.

Tamil Indian Revised Version
உம்முடைய காற்றை வீசச்செய்தீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் நீர் அவர்கள் மேல் ஊதி, கடலால் அவர்களை மூடினீர். ஆழ்கடலில் அவர்கள் ஈயத்தைப் போல மூழ்கினார்கள்.

திருவிவிலியம்
⁽நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்;␢ கடல் அவர்களை மூடிக்கொண்டது;␢ ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள்␢ ஈயம் போல் அமிழ்ந்தனர்.⁾

Exodus 15:9Exodus 15Exodus 15:11

King James Version (KJV)
Thou didst blow with thy wind, the sea covered them: they sank as lead in the mighty waters.

American Standard Version (ASV)
Thou didst blow with thy wind, the sea covered them: They sank as lead in the mighty waters.

Bible in Basic English (BBE)
You sent your wind and the sea came over them: they went down like lead into the great waters.

Darby English Bible (DBY)
Thou didst blow with thy breath, the sea covered them; They sank as lead in the mighty waters.

Webster’s Bible (WBT)
Thou didst blow with thy wind, the sea covered them: they sunk as lead in the mighty waters.

World English Bible (WEB)
You blew with your wind. The sea covered them. They sank like lead in the mighty waters.

Young’s Literal Translation (YLT)
Thou hast blown with Thy wind The sea hath covered them; They sank as lead in mighty waters.

யாத்திராகமம் Exodus 15:10
உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.
Thou didst blow with thy wind, the sea covered them: they sank as lead in the mighty waters.

נָשַׁ֥פְתָּnāšaptāna-SHAHF-ta
בְרֽוּחֲךָ֖bĕrûḥăkāveh-roo-huh-HA
כִּסָּ֣מוֹkissāmôkee-SA-moh
יָ֑םyāmyahm
צָֽלֲלוּ֙ṣālălûtsa-luh-LOO
כַּֽעוֹפֶ֔רֶתkaʿôperetka-oh-FEH-ret
בְּמַ֖יִםbĕmayimbeh-MA-yeem
אַדִּירִֽים׃ʾaddîrîmah-dee-REEM

இணை வசனம்

Isaiah 11:15
எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழாறுகளாகப் பிரித்து, ஜனங்கள் கால்நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார்.

Exodus 15:5
ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்து போனார்கள்.

Exodus 14:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

Matthew 8:27
அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.

Amos 4:13
அவர் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

Jeremiah 10:13
அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

Psalm 147:18
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்.

Psalm 135:7
அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

Psalm 74:13
தேவரீர் உமது வல்லமையினால், சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.

Deuteronomy 11:4
எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின் தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும்,

Exodus 14:27
அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.

Genesis 8:1
தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.


Tags உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர் கடல் அவர்களை மூடிக்கொண்டது திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்
யாத்திராகமம் 15:10 Concordance யாத்திராகமம் 15:10 Interlinear யாத்திராகமம் 15:10 Image