யாத்திராகமம் 2:22
அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான்.
Tamil Indian Revised Version
அவள் ஒரு மகனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
சிப்போராள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். மோசே அவனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டான். தனக்குச் சொந்தமில்லாத நாட்டில் அந்நியனாக இருந்தமையால் மோசே அவனுக்கு இப்பெயரை வைத்தான்.
திருவிவிலியம்
அவள் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். ‘நான் வேற்று நாட்டில் அந்நியனாய் உள்ளேன்’ என்று கூறி மோசே அவனைக் ‘கேர்சோம்’ என்று பெயரிட்டழைத்தார்.⒫
King James Version (KJV)
And she bare him a son, and he called his name Gershom: for he said, I have been a stranger in a strange land.
American Standard Version (ASV)
And she bare a son, and he called his name Gershom; for he said, I have been a sojourner in a foreign land.
Bible in Basic English (BBE)
And she gave birth to a son, to whom he gave the name Gershom: for he said, I have been living in a strange land.
Darby English Bible (DBY)
And she bore a son, and he called his name Gershom; for he said, I have been a sojourner in a foreign land.
Webster’s Bible (WBT)
And she bore him a son, and he called his name Gershom: for he said, I have been a stranger in a strange land.
World English Bible (WEB)
She bore a son, and he named him Gershom,{“Gershom” sounds like the Hebrew for “an alien there.”} for he said, “I have lived as a foreigner in a foreign land.”
Young’s Literal Translation (YLT)
and she beareth a son, and he calleth his name Gershom, for he said, `A sojourner I have been in a strange land.’
யாத்திராகமம் Exodus 2:22
அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான்.
And she bare him a son, and he called his name Gershom: for he said, I have been a stranger in a strange land.
| וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led | |
| בֵּ֔ן | bēn | bane | |
| וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| אֶת | ʾet | et | |
| שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH | |
| גֵּֽרְשֹׁ֑ם | gērĕšōm | ɡay-reh-SHOME | |
| כִּ֣י | kî | kee | |
| אָמַ֔ר | ʾāmar | ah-MAHR | |
| גֵּ֣ר | gēr | ɡare | |
| הָיִ֔יתִי | hāyîtî | ha-YEE-tee | |
| בְּאֶ֖רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| נָכְרִיָּֽה׃ | nokriyyâ | noke-ree-YA |
இணை வசனம்
Hebrews 11:13
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
Acts 7:29
இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
Exodus 22:21
அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.
Psalm 119:19
பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
Psalm 39:12
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.
1 Chronicles 29:15
உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.
1 Chronicles 23:14
தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.
1 Chronicles 16:20
அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.
Exodus 18:3
அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.
Exodus 2:10
பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்.
Tags அவள் ஒரு குமாரனைப் பெற்றாள் நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான்
யாத்திராகமம் 2:22 Concordance யாத்திராகமம் 2:22 Interlinear யாத்திராகமம் 2:22 Image