Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 20:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 20 யாத்திராகமம் 20:1

யாத்திராகமம் 20:1
தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:

Tamil Indian Revised Version
தேவன் பேசிச் சொல்லிய எல்லா வார்த்தைகளாவன:

Tamil Easy Reading Version
பின்பு தேவன்,

திருவிவிலியம்
கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:

Title
பத்துக் கட்டளைகள்

Other Title
கடவுள் தந்த கட்டளைகள்§(இச 5:1-21)

Exodus 20Exodus 20:2

King James Version (KJV)
And God spake all these words, saying,

American Standard Version (ASV)
And God spake all these words, saying,

Bible in Basic English (BBE)
And God said all these words:

Darby English Bible (DBY)
And God spoke all these words, saying,

Webster’s Bible (WBT)
And God spoke all these words, saying,

World English Bible (WEB)
God{After “God,” the Hebrew has the two letters “Aleph Tav” (the first and last letters of the Hebrew alphabet), not as a word, but as a grammatical marker.} spoke all these words, saying,

Young’s Literal Translation (YLT)
`And God speaketh all these words, saying,

யாத்திராகமம் Exodus 20:1
தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:
And God spake all these words, saying,

וַיְדַבֵּ֣רwaydabbērvai-da-BARE
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
אֵ֛תʾētate
כָּלkālkahl
הַדְּבָרִ֥יםhaddĕbārîmha-deh-va-REEM
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

Deuteronomy 4:36
உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்.

Deuteronomy 5:22
இந்த வார்த்தைகளை கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.

Deuteronomy 4:33
அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ.

Deuteronomy 5:4
கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார்.

Acts 7:38
சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.

Acts 7:53
தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.


Tags தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன
யாத்திராகமம் 20:1 Concordance யாத்திராகமம் 20:1 Interlinear யாத்திராகமம் 20:1 Image