யாத்திராகமம் 21:20
ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
Tamil Indian Revised Version
ஒருவன் தனக்கு அடிமையானவனையோ தனக்கு அடிமையானவளையோ, கோலால் அடித்ததாலே, அவனுடைய கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“சில வேளைகளில் ஜனங்கள் தங்கள் ஆண் அல்லது பெண் அடிமைகளை அடிப்பார்கள். அடிபட்டு அடிமை மரிக்க நேர்ந்தால், அவனைக் கொன்றவன் தண்டிக்கப்படவேண்டும்.
திருவிவிலியம்
ஒருவர் தம் அடிமையை அல்லது அடிமைப்பெண்ணைக் கோலால் அடிக்க, அவர் அங்கேயை இறந்துவிட்டால், அந்த உரிமையாளர் பழிவாங்கப்படுவார்.
King James Version (KJV)
And if a man smite his servant, or his maid, with a rod, and he die under his hand; he shall be surely punished.
American Standard Version (ASV)
And if a man smite his servant, or his maid, with a rod, and he die under his hand; he shall surely be punished.
Bible in Basic English (BBE)
If a man gives his man-servant or his woman-servant blows with a rod, causing death, he is certainly to undergo punishment.
Darby English Bible (DBY)
And if a man strike his bondman or his handmaid with a staff, and he die under his hand, he shall certainly be avenged.
Webster’s Bible (WBT)
And if a man shall smite his servant, or his maid, with a rod, and he shall die under his hand; he shall be surely punished.
World English Bible (WEB)
“If a man strikes his servant or his maid with a rod, and he dies under his hand, he shall surely be punished.
Young’s Literal Translation (YLT)
`And when a man smiteth his man-servant or his handmaid, with a rod, and he hath died under his hand — he is certainly avenged;
யாத்திராகமம் Exodus 21:20
ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
And if a man smite his servant, or his maid, with a rod, and he die under his hand; he shall be surely punished.
| וְכִֽי | wĕkî | veh-HEE | |
| יַכֶּה֩ | yakkeh | ya-KEH | |
| אִ֨ישׁ | ʾîš | eesh | |
| אֶת | ʾet | et | |
| עַבְדּ֜וֹ | ʿabdô | av-DOH | |
| א֤וֹ | ʾô | oh | |
| אֶת | ʾet | et | |
| אֲמָתוֹ֙ | ʾămātô | uh-ma-TOH | |
| בַּשֵּׁ֔בֶט | baššēbeṭ | ba-SHAY-vet | |
| וּמֵ֖ת | ûmēt | oo-MATE | |
| תַּ֣חַת | taḥat | TA-haht | |
| יָד֑וֹ | yādô | ya-DOH | |
| נָקֹ֖ם | nāqōm | na-KOME | |
| יִנָּקֵֽם׃ | yinnāqēm | yee-na-KAME |
இணை வசனம்
Genesis 4:15
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.
Isaiah 58:3
நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.
Proverbs 29:19
அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.
Deuteronomy 19:21
உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.
Numbers 35:30
எவனாகிலும், ஒரு மனிதனைக் கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது.
Numbers 35:19
பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டமாத்திரத்தில் அவனைக் கொன்றுபோடலாம்.
Exodus 21:26
ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால் அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.
Genesis 9:6
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
Genesis 4:24
காயீனுக்காக ஏழுபழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.
Romans 13:4
உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.
Tags ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது கோலால் அடித்ததினாலே அவன் கையால் இறந்துபோனால் பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்
யாத்திராகமம் 21:20 Concordance யாத்திராகமம் 21:20 Interlinear யாத்திராகமம் 21:20 Image