Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 29:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 29 யாத்திராகமம் 29:39

யாத்திராகமம் 29:39
ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக.

Tamil Indian Revised Version
ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடவேண்டும்.

Tamil Easy Reading Version
ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும் மற்றொன்றை மாலையிலும் காணிக்கையாய் செலுத்த வேண்டும்.

திருவிவிலியம்
ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியைக் காலையிலும், இரண்டாவது செம்மறி ஆட்டுக்குட்டியை மாலை மங்கும் வேளையிலும் பலியிடு.

Exodus 29:38Exodus 29Exodus 29:40

King James Version (KJV)
The one lamb thou shalt offer in the morning; and the other lamb thou shalt offer at even:

American Standard Version (ASV)
The one lamb thou shalt offer in the morning; and the other lamb thou shalt offer at even:

Bible in Basic English (BBE)
One lamb is to be offered in the morning and the other in the evening:

Darby English Bible (DBY)
The one lamb thou shalt offer in the morning; and the other lamb thou shalt offer between the two evenings.

Webster’s Bible (WBT)
The one lamb thou shalt offer in the morning; and the other lamb thou shalt offer at evening.

World English Bible (WEB)
The one lamb you shall offer in the morning; and the other lamb you shall offer at evening:

Young’s Literal Translation (YLT)
the one lamb thou dost prepare in the morning, and the second lamb thou dost prepare between the evenings;

யாத்திராகமம் Exodus 29:39
ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக.
The one lamb thou shalt offer in the morning; and the other lamb thou shalt offer at even:

אֶתʾetet
הַכֶּ֥בֶשׂhakkebeśha-KEH-ves
הָֽאֶחָ֖דhāʾeḥādha-eh-HAHD
תַּֽעֲשֶׂ֣הtaʿăśeta-uh-SEH
בַבֹּ֑קֶרbabbōqerva-BOH-ker
וְאֵת֙wĕʾētveh-ATE
הַכֶּ֣בֶשׂhakkebeśha-KEH-ves
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
תַּֽעֲשֶׂ֖הtaʿăśeta-uh-SEH
בֵּ֥יןbênbane
הָֽעַרְבָּֽיִם׃hāʿarbāyimHA-ar-BA-yeem

இணை வசனம்

Ezekiel 46:13
தினந்தோறும் ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப்படைக்கவேண்டும்.

2 Kings 16:15
ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலைச் சர்வாங்க தகனபலியையும், மாலைப்போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும், அவர்கள் போஜனபலியையும், அவர்கள் பானபலிகளையும் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான்.

2 Chronicles 13:11
அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்தவாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும் மாலையிலும் பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள்.

Psalm 5:3
கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.

Psalm 55:16
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.

Luke 1:10
தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

Acts 26:7
இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள்.


Tags ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும் மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக
யாத்திராகமம் 29:39 Concordance யாத்திராகமம் 29:39 Interlinear யாத்திராகமம் 29:39 Image