யாத்திராகமம் 34:21
ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம்நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக்காலத்திலும் அறுப்புக்காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக.
Tamil Indian Revised Version
ஆறுநாட்கள் வேலைசெய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திரு; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திரு.
Tamil Easy Reading Version
“நீங்கள் ஆறு நாட்கள் உழையுங்கள். ஏழாம் நாள் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். விதைப்பு, அறுவடை காலங்களிலும் நீங்கள் ஓய்வு நாளில் ஓய்வெடுக்க வேண்டும்.
திருவிவிலியம்
ஆறு நாள்கள் நீ வேலை செய். ஏழாம் நாளில் ஓய்வு கொள். உழும் பருவத்திலும் அறுவடைப் பருவத்திலும் கூட ஓய்ந்திரு.
King James Version (KJV)
Six days thou shalt work, but on the seventh day thou shalt rest: in earing time and in harvest thou shalt rest.
American Standard Version (ASV)
Six days thou shalt work, but on the seventh day thou shalt rest: in plowing time and in harvest thou shalt rest.
Bible in Basic English (BBE)
Six days let work be done, but on the seventh day take your rest: at ploughing time and at the grain-cutting you are to have a day for rest.
Darby English Bible (DBY)
— Six days shalt thou work, but on the seventh day thou shalt rest; in ploughing time and in harvest thou shalt rest.
Webster’s Bible (WBT)
Six days thou shalt work, but on the seventh day thou shalt rest: in time of plowing and in harvest thou shalt rest.
World English Bible (WEB)
Six days you shall work, but on the seventh day you shall rest: in plowing time and in harvest you shall rest.
Young’s Literal Translation (YLT)
`Six days thou dost work, and on the seventh day thou dost rest; in ploughing-time and in harvest thou dost rest.
யாத்திராகமம் Exodus 34:21
ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம்நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக்காலத்திலும் அறுப்புக்காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக.
Six days thou shalt work, but on the seventh day thou shalt rest: in earing time and in harvest thou shalt rest.
| שֵׁ֤שֶׁת | šēšet | SHAY-shet | |
| יָמִים֙ | yāmîm | ya-MEEM | |
| תַּֽעֲבֹ֔ד | taʿăbōd | ta-uh-VODE | |
| וּבַיּ֥וֹם | ûbayyôm | oo-VA-yome | |
| הַשְּׁבִיעִ֖י | haššĕbîʿî | ha-sheh-vee-EE | |
| תִּשְׁבֹּ֑ת | tišbōt | teesh-BOTE | |
| בֶּֽחָרִ֥ישׁ | beḥārîš | beh-ha-REESH | |
| וּבַקָּצִ֖יר | ûbaqqāṣîr | oo-va-ka-TSEER | |
| תִּשְׁבֹּֽת׃ | tišbōt | teesh-BOTE |
இணை வசனம்
Exodus 23:12
ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.
Luke 13:14
இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெபஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
Deuteronomy 21:4
உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள்.
Exodus 35:2
நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.
Luke 23:56
திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
Isaiah 30:24
நிலத்தை உழுகிற எருதுகளும் கழுதைமறிகளும், முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள கப்பிகளைத் தின்னும்.
1 Samuel 8:12
ஆயிரம்பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
Deuteronomy 5:12
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக.
Exodus 20:9
ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
Genesis 45:6
தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.
Tags ஆறுநாள் வேலைசெய்து ஏழாம்நாளிலே ஓய்ந்திருப்பாயாக விதைப்புக்காலத்திலும் அறுப்புக்காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக
யாத்திராகமம் 34:21 Concordance யாத்திராகமம் 34:21 Interlinear யாத்திராகமம் 34:21 Image