எசேக்கியேல் 22:24
மனுபுத்திரனே, நீ தேசத்தைப்பார்த்து; நீ சுத்தம்பண்ணப்படாததேசம், கோபத்தின் காலத்தில் மழைபெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு.
Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, நீ தேசத்தைப்பார்த்து: நீ சுத்தம் செய்யப்படாத தேசம், கோபத்தின் காலத்தில் மழை பெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு.
Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, இஸ்ரவேலிடம் பேசு. அவள் பரிசுத்தமாக இல்லை என்பதைக் கூறு. அந்நாட்டின் மீது நான் கோபமாக இருக்கிறேன். எனவே அந்நாடு அதன் மழையைப் பெறவில்லை.
திருவிவிலியம்
‘மானிடா! அந்த நாட்டுக்குச் சொல்: நீ தூய்மைப்படுத்தப் பெறாத நாடு. ஏனெனில் என் சினத்தின் நாள்களில் உன்னில் மழை பெய்யவில்லை.
King James Version (KJV)
Son of man, say unto her, Thou art the land that is not cleansed, nor rained upon in the day of indignation.
American Standard Version (ASV)
Son of man, say unto her, Thou art a land that is not cleansed, nor rained upon in the day of indignation.
Bible in Basic English (BBE)
Son of man, say to her, You are a land on which no rain or thunderstorm has come in the day of wrath.
Darby English Bible (DBY)
Son of man, say unto her, Thou art a land that is not cleansed, nor rained upon in the day of indignation.
World English Bible (WEB)
Son of man, tell her, You are a land that is not cleansed, nor rained on in the day of indignation.
Young’s Literal Translation (YLT)
`Son of man, say to it, Thou `art’ a land, It `is’ not cleansed nor rained on in a day of indignation.
எசேக்கியேல் Ezekiel 22:24
மனுபுத்திரனே, நீ தேசத்தைப்பார்த்து; நீ சுத்தம்பண்ணப்படாததேசம், கோபத்தின் காலத்தில் மழைபெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு.
Son of man, say unto her, Thou art the land that is not cleansed, nor rained upon in the day of indignation.
| בֶּן | ben | ben | |
| אָדָ֕ם | ʾādām | ah-DAHM | |
| אֱמָר | ʾĕmār | ay-MAHR | |
| לָ֕הּ | lāh | la | |
| אַ֣תְּ | ʾat | at | |
| אֶ֔רֶץ | ʾereṣ | EH-rets | |
| לֹ֥א | lōʾ | loh | |
| מְטֹהָרָ֖ה | mĕṭōhārâ | meh-toh-ha-RA | |
| הִ֑יא | hîʾ | hee | |
| לֹ֥א | lōʾ | loh | |
| גֻשְׁמָ֖הּ | gušmāh | ɡoosh-MA | |
| בְּי֥וֹם | bĕyôm | beh-YOME | |
| זָֽעַם׃ | zāʿam | ZA-am |
இணை வசனம்
Zephaniah 3:2
அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.
Jeremiah 2:30
நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.
Isaiah 9:13
ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.
Ezekiel 24:13
உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.
Jeremiah 44:16
நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்,
Jeremiah 6:29
துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.
Jeremiah 5:3
கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
Isaiah 1:5
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.
2 Chronicles 36:14
ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தை தீட்டுப்படுத்தினார்கள்.
2 Chronicles 28:22
தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.
Tags மனுபுத்திரனே நீ தேசத்தைப்பார்த்து நீ சுத்தம்பண்ணப்படாததேசம் கோபத்தின் காலத்தில் மழைபெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு
எசேக்கியேல் 22:24 Concordance எசேக்கியேல் 22:24 Interlinear எசேக்கியேல் 22:24 Image