Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 3:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 3 எசேக்கியேல் 3:4

எசேக்கியேல் 3:4
பின்பு Šεர் என்னை நோΕ்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு..

Tamil Indian Revised Version
பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ போய், இஸ்ரவேல் மக்களிடம் போய், என்னுடைய வார்த்தைகளைக் கொண்டு அவர்களுடன் பேசு.

Tamil Easy Reading Version
பின்னர் தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் செல். என் வார்த்தைகளை அவர்களிடம் பேசு.

திருவிவிலியம்
மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு.

Ezekiel 3:3Ezekiel 3Ezekiel 3:5

King James Version (KJV)
And he said unto me, Son of man, go, get thee unto the house of Israel, and speak with my words unto them.

American Standard Version (ASV)
And he said unto me, Son of man, go, get thee unto the house of Israel, and speak with my words unto them.

Bible in Basic English (BBE)
And he said to me, Son of man, go now to the children of Israel, and say my words to them.

Darby English Bible (DBY)
And he said unto me, Son of man, go, get thee unto the house of Israel, and speak with my words unto them.

World English Bible (WEB)
He said to me, Son of man, go, get you to the house of Israel, and speak with my words to them.

Young’s Literal Translation (YLT)
And He saith unto me, `Son of man, go, enter in unto the house of Israel, and thou hast spoken with My words unto them.

எசேக்கியேல் Ezekiel 3:4
பின்பு Šεர் என்னை நோΕ்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு..
And he said unto me, Son of man, go, get thee unto the house of Israel, and speak with my words unto them.

וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָ֑יʾēlāyay-LAI
בֶּןbenben
אָדָ֗םʾādāmah-DAHM
לֶךְleklek
בֹּא֙bōʾboh
אֶלʾelel
בֵּ֣יתbêtbate
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
וְדִבַּרְתָּ֥wĕdibbartāveh-dee-bahr-TA
בִדְבָרַ֖יbidbārayveed-va-RAI
אֲלֵיהֶֽם׃ʾălêhemuh-lay-HEM

இணை வசனம்

Ezekiel 2:3
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள்.

Ezekiel 2:7
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

Ezekiel 3:11
நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

Matthew 10:5
இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

Matthew 15:24
அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

Acts 1:8
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.


Tags பின்பு Šεர் என்னை நோΕ்கி மனுபுத்திரனே நீ போய் இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு
எசேக்கியேல் 3:4 Concordance எசேக்கியேல் 3:4 Interlinear எசேக்கியேல் 3:4 Image