யோபு 15:16
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
Tamil Indian Revised Version
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
Tamil Easy Reading Version
மனிதன் இன்னும் கேவலமானவன், மனிதன் அழுக்கானவனும் அழியக்கூடியவனும் ஆவான். தண்ணீரைப்போன்று அவன் கொடுமையைப் பருகுகிறான்.
திருவிவிலியம்
⁽தீமையை தண்ணீர் போல் குடிக்கும்␢ அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்␢ எத்துணை இழிந்தோர் ஆவர்?⁾
King James Version (KJV)
How much more abominable and filthy is man, which drinketh iniquity like water?
American Standard Version (ASV)
How much less one that is abominable and corrupt, A man that drinketh iniquity like water!
Bible in Basic English (BBE)
How much less one who is disgusting and unclean, a man who takes in evil like water!
Darby English Bible (DBY)
How much less the abominable and corrupt, — man, that drinketh unrighteousness like water!
Webster’s Bible (WBT)
How much more abominable and filthy is man, who drinketh iniquity like water?
World English Bible (WEB)
How much less one who is abominable and corrupt, A man who drinks iniquity like water!
Young’s Literal Translation (YLT)
Also — surely abominable and filthy Is man drinking as water perverseness.
யோபு Job 15:16
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
How much more abominable and filthy is man, which drinketh iniquity like water?
| אַ֭ף | ʾap | af | |
| כִּֽי | kî | kee | |
| נִתְעָ֥ב | nitʿāb | neet-AV | |
| וְֽנֶאֱלָ֑ח | wĕneʾĕlāḥ | veh-neh-ay-LAHK | |
| אִישׁ | ʾîš | eesh | |
| שֹׁתֶ֖ה | šōte | shoh-TEH | |
| כַמַּ֣יִם | kammayim | ha-MA-yeem | |
| עַוְלָֽה׃ | ʿawlâ | av-LA |
இணை வசனம்
Proverbs 19:28
பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
Job 34:7
யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,
Titus 3:3
ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.
Romans 3:9
ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.
Romans 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
Psalm 53:3
அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை.
Psalm 14:1
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
Job 42:6
ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
Job 20:12
பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால் அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
Job 4:19
புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
Tags அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்
யோபு 15:16 Concordance யோபு 15:16 Interlinear யோபு 15:16 Image