யோபு 15:19
அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
Tamil Indian Revised Version
அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
Tamil Easy Reading Version
அவர்கள் மட்டுமே அவர்களின் நாட்டில் வாழ்ந்தார்கள். கடந்து செல்லும்போது அந்நியர்கள் அங்கு இருக்கவில்லை. எனவே ஒருவரும் அவர்களுக்கு வேடிக்கையான கருத்துக்களைச் சொல்லவில்லை.
திருவிவிலியம்
⁽அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது;␢ அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.⁾
King James Version (KJV)
Unto whom alone the earth was given, and no stranger passed among them.
American Standard Version (ASV)
Unto whom alone the land was given, And no stranger passed among them):
Bible in Basic English (BBE)
For only to them was the land given, and no strange people were among them:)
Darby English Bible (DBY)
Unto whom alone the earth was given, and no stranger passed among them.
Webster’s Bible (WBT)
To whom alone the earth was given, and no stranger passed among them.
World English Bible (WEB)
To whom alone the land was given, And no stranger passed among them):
Young’s Literal Translation (YLT)
To them alone was the land given, And a stranger passed not over into their midst:
யோபு Job 15:19
அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
Unto whom alone the earth was given, and no stranger passed among them.
| לָהֶ֣ם | lāhem | la-HEM | |
| לְ֭בַדָּם | lĕbaddom | LEH-va-dome | |
| נִתְּנָ֣ה | nittĕnâ | nee-teh-NA | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| עָ֖בַר | ʿābar | AH-vahr | |
| זָ֣ר | zār | zahr | |
| בְּתוֹכָֽם׃ | bĕtôkām | beh-toh-HAHM |
இணை வசனம்
Joel 3:17
என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; அந்நியர் இனி அதைக்கடந்துபோவதில்லை.
Genesis 10:25
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
Genesis 10:32
தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.
Deuteronomy 32:8
உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்தகாலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.
Tags அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை
யோபு 15:19 Concordance யோபு 15:19 Interlinear யோபு 15:19 Image