Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 15:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 15 யோபு 15:29

யோபு 15:29
அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை, அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.

Tamil Indian Revised Version
அவன் செல்வந்தனாவதுமில்லை, அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.

Tamil Easy Reading Version
தீயவன் பலகாலம் செல்வனாக இருக்கமாட்டான். அவன் செல்வம் நிலைக்காது. அவனது பயிர்கள் செழிப்பாக வளராது.

திருவிவிலியம்
⁽அவர்கள் செல்வர் ஆகார்;␢ அவர்களின் சொத்தும் நில்லாது;␢ அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.⁾

Job 15:28Job 15Job 15:30

King James Version (KJV)
He shall not be rich, neither shall his substance continue, neither shall he prolong the perfection thereof upon the earth.

American Standard Version (ASV)
He shall not be rich, neither shall his substance continue, Neither shall their possessions be extended on the earth.

Bible in Basic English (BBE)
He does not get wealth for himself, and is unable to keep what he has got; the heads of his grain are not bent down to the earth.

Darby English Bible (DBY)
He shall not become rich, neither shall his substance continue, and their possessions shall not extend upon the earth.

Webster’s Bible (WBT)
He shall not be rich, neither shall his substance continue, neither shall he prolong the perfection of it upon the earth.

World English Bible (WEB)
He shall not be rich, neither shall his substance continue, Neither shall their possessions be extended on the earth.

Young’s Literal Translation (YLT)
He is not rich, nor doth his wealth rise, Nor doth he stretch out on earth their continuance.

யோபு Job 15:29
அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை, அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
He shall not be rich, neither shall his substance continue, neither shall he prolong the perfection thereof upon the earth.

לֹֽאlōʾloh
יֶ֭עְשַׁרyeʿšarYEH-shahr
וְלֹאwĕlōʾveh-LOH
יָק֣וּםyāqûmya-KOOM
חֵיל֑וֹḥêlôhay-LOH
וְלֹֽאwĕlōʾveh-LOH
יִטֶּ֖הyiṭṭeyee-TEH
לָאָ֣רֶץlāʾāreṣla-AH-rets
מִנְלָֽם׃minlāmmeen-LAHM

இணை வசனம்

Job 27:16
அவன் புழுதியைப் போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,

Job 20:22
அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வியாகுலம் உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவனுடைய கையும் அவன்மேல் வரும்.

Job 22:15
அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?

Psalm 49:16
ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.

Luke 12:19
பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

Luke 16:2
அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.

Luke 16:19
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.

James 1:11
சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.

James 5:1
ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.


Tags அவன் ஐசுவரியவானாவதுமில்லை அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை
யோபு 15:29 Concordance யோபு 15:29 Interlinear யோபு 15:29 Image