யோபு 16:18
பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே, என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
Tamil Indian Revised Version
பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
Tamil Easy Reading Version
“பூமியே, எனக்குச் செய்யப்பட்ட அநீதிகளை மறைக்காதே. நியாயத்திற்கான என் வேண்டுதல் (நிறுத்த) தடுக்கப்படாமல் இருக்கட்டும்.
திருவிவிலியம்
⁽மண்ணே! என் குருதியை மறைக்காதே;␢ என் கூக்குரலைப் புதைக்காதே.⁾
King James Version (KJV)
O earth, cover not thou my blood, and let my cry have no place.
American Standard Version (ASV)
O earth, cover not thou my blood, And let my cry have no `resting’ -place.
Bible in Basic English (BBE)
O earth, let not my blood be covered, and let my cry have no resting-place!
Darby English Bible (DBY)
O earth, cover not my blood, and let there be no place for my cry!
Webster’s Bible (WBT)
O earth, cover not thou my blood, and let my cry have no place.
World English Bible (WEB)
“Earth, don’t cover my blood, Let my cry have no place to rest.
Young’s Literal Translation (YLT)
O earth, do not thou cover my blood! And let there not be a place for my cry.
யோபு Job 16:18
பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே, என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
O earth, cover not thou my blood, and let my cry have no place.
| אֶ֭רֶץ | ʾereṣ | EH-rets | |
| אַל | ʾal | al | |
| תְּכַסִּ֣י | tĕkassî | teh-ha-SEE | |
| דָמִ֑י | dāmî | da-MEE | |
| וְֽאַל | wĕʾal | VEH-al | |
| יְהִ֥י | yĕhî | yeh-HEE | |
| מָ֝ק֗וֹם | māqôm | MA-KOME | |
| לְזַעֲקָתִֽי׃ | lĕzaʿăqātî | leh-za-uh-ka-TEE |
இணை வசனம்
Ezekiel 24:7
அவள் இரத்தம் அவள் நடுவிலிருக்கிறது; மண்ணிலே மறைந்து போகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.
Isaiah 26:21
இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
Psalm 66:18
என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
Genesis 4:11
இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
James 4:3
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியில், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
Jeremiah 22:29
தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
Isaiah 58:9
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும் நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
Isaiah 1:15
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
Job 27:9
ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?
Nehemiah 4:5
அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.
Tags பூமியே என் இரத்தத்தை மூடிப்போடாதே என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக
யோபு 16:18 Concordance யோபு 16:18 Interlinear யோபு 16:18 Image