யோபு 22:21
நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.
Tamil Indian Revised Version
நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
Tamil Easy Reading Version
“இப்போது, யோபுவே, உன்னை தேவனுக்குக் கொடுத்து அவரோடு சமாதானம் செய்துக்கொள். இதைச் செய், உனக்கு நல்லவை பல வாய்க்கும்.
திருவிவிலியம்
⁽இணங்குக இறைவனுக்கு;எய்துக அமைதி;␢ அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.⁾
King James Version (KJV)
Acquaint now thyself with him, and be at peace: thereby good shall come unto thee.
American Standard Version (ASV)
Acquaint now thyself with him, and be at peace: Thereby good shall come unto thee.
Bible in Basic English (BBE)
Put yourself now in a right relation with him and be at peace: so will you do well in your undertakings.
Darby English Bible (DBY)
Reconcile thyself now with him, and be at peace: thereby good shall come unto thee.
Webster’s Bible (WBT)
Acquaint now thyself with him, and be at peace: by this good shall come to thee.
World English Bible (WEB)
“Acquaint yourself with him, now, and be at peace. Thereby good shall come to you.
Young’s Literal Translation (YLT)
Acquaint thyself, I pray thee, with Him, And be at peace, Thereby thine increase `is’ good.
யோபு Job 22:21
நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.
Acquaint now thyself with him, and be at peace: thereby good shall come unto thee.
| הַסְכֶּן | hasken | hahs-KEN | |
| נָ֣א | nāʾ | na | |
| עִמּ֑וֹ | ʿimmô | EE-moh | |
| וּשְׁלם | ûšĕlm | oo-SHEL-M | |
| בָּ֝הֶ֗ם | bāhem | BA-HEM | |
| תְּֽבוֹאַתְךָ֥ | tĕbôʾatkā | teh-voh-at-HA | |
| טוֹבָֽה׃ | ṭôbâ | toh-VA |
இணை வசனம்
Philippians 4:7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
1 Chronicles 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
2 Corinthians 5:20
ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.
2 Corinthians 4:6
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
Acts 10:36
எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே.
John 17:3
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
Matthew 5:25
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.
Isaiah 57:19
தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன், அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 27:5
இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும், அவன் என்னோடே ஒப்புரவாவான்.
Psalm 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
Ephesians 2:14
எப்படியெனில், அவரே நம்முடைய சமாதானகாரராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
Tags நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும் அதினால் உமக்கு நன்மை வரும்
யோபு 22:21 Concordance யோபு 22:21 Interlinear யோபு 22:21 Image