யோபு 27:19
அவன் ஐசுவரியவானாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதேபோனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
Tamil Indian Revised Version
அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
Tamil Easy Reading Version
தீயவன் ஒருவன் படுக்கைக்குப் போகும்போது, செல்வந்தனாக இருக்கலாம். ஆனால் அவனது கண்களை அவன் திறக்கும்போது, எல்லா செல்வங்களும் மறைந்திருக்கும்.
திருவிவிலியம்
⁽படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்;␢ ஆனால் இனி அவ்வாறு இராது;␢ கண் திறந்து பார்க்கின்றனர்;␢ செல்வம் காணாமற் போயிற்று.⁾
King James Version (KJV)
The rich man shall lie down, but he shall not be gathered: he openeth his eyes, and he is not.
American Standard Version (ASV)
He lieth down rich, but he shall not be gathered `to his fathers’; He openeth his eyes, and he is not.
Bible in Basic English (BBE)
He goes to rest full of wealth, but does so for the last time: on opening his eyes, he sees it there no longer.
Darby English Bible (DBY)
He lieth down rich, but will do so no more; he openeth his eyes, and he is not.
Webster’s Bible (WBT)
The rich man shall lie down, but he shall not be gathered: he openeth his eyes, and he is not.
World English Bible (WEB)
He lies down rich, but he shall not do so again. He opens his eyes, and he is not.
Young’s Literal Translation (YLT)
Rich he lieth down, and he is not gathered, His eyes he hath opened, and he is not.
யோபு Job 27:19
அவன் ஐசுவரியவானாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதேபோனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
The rich man shall lie down, but he shall not be gathered: he openeth his eyes, and he is not.
| עָשִׁ֣יר | ʿāšîr | ah-SHEER | |
| יִ֭שְׁכַּב | yiškab | YEESH-kahv | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| יֵאָסֵ֑ף | yēʾāsēp | yay-ah-SAFE | |
| עֵינָ֖יו | ʿênāyw | ay-NAV | |
| פָּקַ֣ח | pāqaḥ | pa-KAHK | |
| וְאֵינֶֽנּוּ׃ | wĕʾênennû | veh-ay-NEH-noo |
இணை வசனம்
Jeremiah 8:2
அவர்கள் நேசித்ததும், சேவித்ததும்,பின்பற்றினதும், நாடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.
Job 24:24
அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து காணாமற்போய், தாழ்த்தப்பட்டு மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
Matthew 23:37
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
Matthew 3:12
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
Psalm 73:19
அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
Psalm 58:9
முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல்காற்றினால் அடித்துக்கொண்டுபோவார்.
Job 30:23
சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
Job 21:30
துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
Job 21:23
ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.
Job 20:7
அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.
Job 14:12
மனுஷன் படுத்துக்கிடக்கிறான் ; வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை.
Job 14:10
மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரர் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
Job 8:22
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
Job 7:8
இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
Genesis 49:10
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
Tags அவன் ஐசுவரியவானாய்த் தூங்கிக் கிடந்து ஒன்றும் பறிகொடாதேபோனாலும் அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்
யோபு 27:19 Concordance யோபு 27:19 Interlinear யோபு 27:19 Image