யோபு 29:12
முறையிடுகிற ஏழையையும் திக்கற்ற பிள்ளையையும் உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
Tamil Indian Revised Version
முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் காப்பாற்றினேன்.
Tamil Easy Reading Version
ஏனெனில், ஏழை உதவிக்காக கூப்பிட்டபோது, நான் உதவினேன். நான் பெற்றோரற்ற பிள்ளைகளுக்கும், கவனிப்பாரற்ற பிள்ளைகளுக்கும் உதவினேன்.
திருவிவிலியம்
⁽ஏனெனில், கதறிய ஏழைகளை␢ நான் காப்பாற்றினேன்;␢ தந்தை இல்லார்க்கு உதவினேன்.⁾
King James Version (KJV)
Because I delivered the poor that cried, and the fatherless, and him that had none to help him.
American Standard Version (ASV)
Because I delivered the poor that cried, The fatherless also, that had none to help him.
Bible in Basic English (BBE)
For I was a saviour to the poor when he was crying for help, to the child with no father, and to him who had no supporter.
Darby English Bible (DBY)
For I delivered the afflicted that cried, and the fatherless who had no helper.
Webster’s Bible (WBT)
Because I delivered the poor that cried, and the fatherless, and him that had none to help him.
World English Bible (WEB)
Because I delivered the poor who cried, And the fatherless also, who had none to help him.
Young’s Literal Translation (YLT)
For I deliver the afflicted who is crying, And the fatherless who hath no helper.
யோபு Job 29:12
முறையிடுகிற ஏழையையும் திக்கற்ற பிள்ளையையும் உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
Because I delivered the poor that cried, and the fatherless, and him that had none to help him.
| כִּֽי | kî | kee | |
| אֲ֭מַלֵּט | ʾămallēṭ | UH-ma-late | |
| עָנִ֣י | ʿānî | ah-NEE | |
| מְשַׁוֵּ֑עַ | mĕšawwēaʿ | meh-sha-WAY-ah | |
| וְ֝יָת֗וֹם | wĕyātôm | VEH-ya-TOME | |
| וְֽלֹא | wĕlōʾ | VEH-loh | |
| עֹזֵ֥ר | ʿōzēr | oh-ZARE | |
| לֽוֹ׃ | lô | loh |
இணை வசனம்
Psalm 72:12
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
Proverbs 21:13
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
Psalm 68:5
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
Deuteronomy 10:18
அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.
Exodus 22:22
விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
James 1:27
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
Jeremiah 22:16
அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Proverbs 24:11
மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.
Psalm 82:2
எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)
Job 31:21
ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
Job 31:17
தாய்தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?
Job 24:4
தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் சுகமாய் ஒளித்துக்கொள்ளத்தக்கதாக எளிமையானவர்களை வழியைவிட்டு விலக்குகிறார்கள்.
Job 22:5
உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
Nehemiah 5:2
அதென்னவென்றால், அவர்களில் சிலர் நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள்.
Tags முறையிடுகிற ஏழையையும் திக்கற்ற பிள்ளையையும் உதவியற்றவனையும் இரட்சித்தேன்
யோபு 29:12 Concordance யோபு 29:12 Interlinear யோபு 29:12 Image