யோபு 29:16
நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
Tamil Indian Revised Version
நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
Tamil Easy Reading Version
நான் ஏழைகளுக்குத் தந்தையைப் போன்றிருந்தேன். நான் அறிந்திராத ஜனங்களுக்கு உதவினேன். நியாயசபையில் அவர்களின் வழக்கு வெற்றிப்பெற உதவினேன்.
திருவிவிலியம்
⁽ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்;␢ அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக␢ வாதிட்டேன்.⁾
King James Version (KJV)
I was a father to the poor: and the cause which I knew not I searched out.
American Standard Version (ASV)
I was a father to the needy: And the cause of him that I knew not I searched out.
Bible in Basic English (BBE)
I was a father to the poor, searching out the cause of him who was strange to me.
Darby English Bible (DBY)
I was a father to the needy, and the cause which I knew not I searched out;
Webster’s Bible (WBT)
I was a father to the poor: and the cause which I knew not I searched out.
World English Bible (WEB)
I was a father to the needy. The cause of him who I didn’t know, I searched out.
Young’s Literal Translation (YLT)
A father I `am’ to the needy, And the cause I have not known I search out.
யோபு Job 29:16
நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
I was a father to the poor: and the cause which I knew not I searched out.
| אָ֣ב | ʾāb | av | |
| אָ֭נֹכִֽי | ʾānōkî | AH-noh-hee | |
| לָֽאֶבְיוֹנִ֑ים | lāʾebyônîm | la-ev-yoh-NEEM | |
| וְרִ֖ב | wĕrib | veh-REEV | |
| לֹא | lōʾ | loh | |
| יָדַ֣עְתִּי | yādaʿtî | ya-DA-tee | |
| אֶחְקְרֵֽהוּ׃ | ʾeḥqĕrēhû | ek-keh-ray-HOO |
இணை வசனம்
Proverbs 29:7
நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.
Proverbs 25:2
காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
Psalm 68:5
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
Job 31:18
என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகுகொடுத்து நடத்தினேன்.
Esther 2:7
அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.
James 1:27
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
Ephesians 5:1
ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
Job 24:4
தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் சுகமாய் ஒளித்துக்கொள்ளத்தக்கதாக எளிமையானவர்களை வழியைவிட்டு விலக்குகிறார்கள்.
1 Kings 3:16
அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
Deuteronomy 17:8
உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,
Deuteronomy 13:14
நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்,
Exodus 18:26
அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.
Tags நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்
யோபு 29:16 Concordance யோபு 29:16 Interlinear யோபு 29:16 Image