யோபு 3:8
நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.
Tamil Indian Revised Version
நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், அதைச் சபிப்பார்களாக.
Tamil Easy Reading Version
சில மந்திரவாதிகள் லிவியாதானை எழுப்ப விரும்புகிறார்கள். அவர்கள் சாபங்கள் இடட்டும். நான் பிறந்தநாளை அவர்கள் சபிக்கட்டும்.
திருவிவிலியம்
⁽பகலைப் பழிப்போரும்␢ லிவியத்தானைக் தூண்டி எழுப்புவோரும்␢ அதனைப் பழிக்கட்டும்.⁾
King James Version (KJV)
Let them curse it that curse the day, who are ready to raise up their mourning.
American Standard Version (ASV)
Let them curse it that curse the day, Who are ready to rouse up leviathan.
Bible in Basic English (BBE)
Let it be cursed by those who put a curse on the day; who are ready to make Leviathan awake.
Darby English Bible (DBY)
Let them curse it that curse the day, who are ready to rouse Leviathan;
Webster’s Bible (WBT)
Let them curse it that curse the day, who are ready to raise up their mourning.
World English Bible (WEB)
Let them curse it who curse the day, Who are ready to rouse up leviathan.
Young’s Literal Translation (YLT)
Let the cursers of day mark it, Who are ready to wake up Leviathan.
யோபு Job 3:8
நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.
Let them curse it that curse the day, who are ready to raise up their mourning.
| יִקְּבֻ֥הוּ | yiqqĕbuhû | yee-keh-VOO-hoo | |
| אֹֽרְרֵי | ʾōrĕrê | OH-reh-ray | |
| י֑וֹם | yôm | yome | |
| הָֽ֝עֲתִידִ֗ים | hāʿătîdîm | HA-uh-tee-DEEM | |
| עֹרֵ֥ר | ʿōrēr | oh-RARE | |
| לִוְיָתָֽן׃ | liwyātān | leev-ya-TAHN |
இணை வசனம்
Job 41:1
லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றிலே பிடிக்கக்கூடுமோ?
Job 41:10
அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
2 Chronicles 35:25
எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
Job 41:25
அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
Jeremiah 9:17
நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Amos 5:16
ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
Matthew 11:17
உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
Mark 5:38
ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,
Tags நாளைச் சபிக்கிறவர்களும் லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும் அதைச் சபிப்பார்களாக
யோபு 3:8 Concordance யோபு 3:8 Interlinear யோபு 3:8 Image