யோபு 30:16
ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.
Tamil Indian Revised Version
ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக் கொண்டது.
Tamil Easy Reading Version
“இப்போது என் உயிர் நீங்கும் நிலையில் உள்ளது. நான் விரைவில் மடிவேன். துன்பத்தின் நாட்கள் என்னைப் பற்றிக்கொண்டன.
திருவிவிலியம்
⁽இப்பொழுதோ, என் உயிர்␢ போய்க்கொண்டே இருக்கின்றது;␢ இன்னலின் நாள்கள் என்னை இறுக்குகின்றன.⁾
King James Version (KJV)
And now my soul is poured out upon me; the days of affliction have taken hold upon me.
American Standard Version (ASV)
And now my soul is poured out within me; Days of affliction have taken hold upon me.
Bible in Basic English (BBE)
But now my soul is turned to water in me, days of trouble overtake me:
Darby English Bible (DBY)
And now my soul is poured out in me; days of affliction have taken hold upon me.
Webster’s Bible (WBT)
And now my soul is poured out upon me; the days of affliction have taken hold upon me.
World English Bible (WEB)
“Now my soul is poured out within me. Days of affliction have taken hold on me.
Young’s Literal Translation (YLT)
And now, in me my soul poureth itself out, Seize me do days of affliction.
யோபு Job 30:16
ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.
And now my soul is poured out upon me; the days of affliction have taken hold upon me.
| וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA | |
| עָ֭לַי | ʿālay | AH-lai | |
| תִּשְׁתַּפֵּ֣ךְ | tištappēk | teesh-ta-PAKE | |
| נַפְשִׁ֑י | napšî | nahf-SHEE | |
| יֹ֖אחֲז֣וּנִי | yōʾḥăzûnî | YOH-huh-ZOO-nee | |
| יְמֵי | yĕmê | yeh-MAY | |
| עֹֽנִי׃ | ʿōnî | OH-nee |
இணை வசனம்
Psalm 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
Psalm 42:4
முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூடநடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.
Isaiah 53:12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
1 Samuel 1:15
அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
Job 3:24
என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல புரண்டுபோகிறது.
Psalm 40:12
எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்துபார்க்கக் கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது.
Tags ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது
யோபு 30:16 Concordance யோபு 30:16 Interlinear யோபு 30:16 Image