யோபு 30:22
நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்.
Tamil Indian Revised Version
நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர்.
Tamil Easy Reading Version
தேவனே, பலத்த காற்று என்னைப் பறக்கடிக்குமாறு செய்தீர். புயலில் நீர் என்னை வெளியே வீசினீர்.
திருவிவிலியம்
⁽என்னைத் தூக்கிக் காற்றில் பறக்கவிட்டீர்;␢ புயலின் சீற்றத்தால் என்னை அலைக்கழித்தீர்.⁾
King James Version (KJV)
Thou liftest me up to the wind; thou causest me to ride upon it, and dissolvest my substance.
American Standard Version (ASV)
Thou liftest me up to the wind, thou causest me to ride `upon it’; And thou dissolvest me in the storm.
Bible in Basic English (BBE)
Lifting me up, you make me go on the wings of the wind; I am broken up by the storm.
Darby English Bible (DBY)
Thou liftest me up to the wind; thou causest me to be borne away, and dissolvest my substance.
Webster’s Bible (WBT)
Thou liftest me up to the wind; thou causest me to ride upon it, and dissolvest my substance.
World English Bible (WEB)
You lift me up to the wind, and drive me with it. You dissolve me in the storm.
Young’s Literal Translation (YLT)
Thou dost lift me up, On the wind Thou dost cause me to ride, And Thou meltest — Thou levellest me.
யோபு Job 30:22
நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்.
Thou liftest me up to the wind; thou causest me to ride upon it, and dissolvest my substance.
| תִּשָּׂאֵ֣נִי | tiśśāʾēnî | tee-sa-A-nee | |
| אֶל | ʾel | el | |
| ר֭וּחַ | rûaḥ | ROO-ak | |
| תַּרְכִּיבֵ֑נִי | tarkîbēnî | tahr-kee-VAY-nee | |
| וּ֝תְמֹגְגֵ֗נִי | ûtĕmōgĕgēnî | OO-teh-moh-ɡeh-ɡAY-nee | |
| תֻּשִׁוָּֽה׃ | tušiwwâ | too-shee-WA |
இணை வசனம்
Job 27:21
கொண்டல்காற்று அவனைத் தூரமாக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.
Hosea 13:3
ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
Hosea 4:19
காற்று அவர்களைத் தன் செட்டைகளில் இறுகப் பிடிக்கும்; அவர்கள் தங்கள் பலிகளால் வெட்கப்படுவார்கள்.
Ezekiel 5:2
மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.
Jeremiah 4:11
வனாந்தரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிக்கும் என்று அக்காலத்திலே இந்த ஜனத்தோடும் எருசலேமோடும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
Isaiah 17:13
ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
Psalm 104:3
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.
Psalm 18:10
கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.
Psalm 1:4
துன்மார்க்கரோ அப்படியிராமல் காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
Job 21:18
அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.
Job 9:17
அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
Tags நீர் என்னைத் தூக்கி என்னைக் காற்றிலே பறக்கவிட்டு என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்
யோபு 30:22 Concordance யோபு 30:22 Interlinear யோபு 30:22 Image