Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 31:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 31 யோபு 31:21

யோபு 31:21
ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,

Tamil Indian Revised Version
ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால்,

Tamil Easy Reading Version
வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது நான் என் கைமுட்டியை ஒருபோதும் ஆட்டியதில்லை.

திருவிவிலியம்
⁽எனக்கு மன்றத்தில் செல்வாக்கு உண்டு␢ எனக்கண்டு, தாய் தந்தையற்றோர்க்கு␢ எதிராகக் கைஓங்கினேனா?⁾

Job 31:20Job 31Job 31:22

King James Version (KJV)
If I have lifted up my hand against the fatherless, when I saw my help in the gate:

American Standard Version (ASV)
If I have lifted up my hand against the fatherless, Because I saw my help in the gate:

Bible in Basic English (BBE)
If my hand had been lifted up against him who had done no wrong, when I saw that I was supported by the judges;

Darby English Bible (DBY)
If I have lifted up my hand against an orphan, because I saw my help in the gate:

Webster’s Bible (WBT)
If I have lifted up my hand against the fatherless, when I saw my help in the gate:

World English Bible (WEB)
If I have lifted up my hand against the fatherless, Because I saw my help in the gate:

Young’s Literal Translation (YLT)
If I have waved at the fatherless my hand, When I see in `him’ the gate of my court,

யோபு Job 31:21
ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
If I have lifted up my hand against the fatherless, when I saw my help in the gate:

אִםʾimeem
הֲנִיפ֣וֹתִיhănîpôtîhuh-nee-FOH-tee
עַלʿalal
יָת֣וֹםyātômya-TOME
יָדִ֑יyādîya-DEE
כִּֽיkee
אֶרְאֶ֥הʾerʾeer-EH
בַ֝שַּׁ֗עַרbaššaʿarVA-SHA-ar
עֶזְרָתִֽי׃ʿezrātîez-ra-TEE

இணை வசனம்

Job 22:9
விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.

Job 29:12
முறையிடுகிற ஏழையையும் திக்கற்ற பிள்ளையையும் உதவியற்றவனையும் இரட்சித்தேன்.

Job 6:27
இப்படிச் செய்து திக்கற்றவன்மேலே நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.

Job 24:9
அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப் பறித்து, தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகுவாங்குகிறார்கள்.

Proverbs 23:10
பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

Jeremiah 5:28
கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.

Ezekiel 22:7
உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.

Micah 2:1
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.

Micah 7:3
பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.


Tags ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்
யோபு 31:21 Concordance யோபு 31:21 Interlinear யோபு 31:21 Image