யோபு 31:29
என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ?
Tamil Indian Revised Version
என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நடந்தபோது மகிழ்ந்திருந்தேனோ?
Tamil Easy Reading Version
“என் பகைவர்கள் அழிந்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததில்லை. தீயவை என் பகைவர்களுக்கு நேரிட்டபோது, நான் அவர்களைக் கண்டு நகைத்ததில்லை.
திருவிவிலியம்
⁽என்னை வெறுப்போரின் அழிவில்␢ நான் மகிழ்ந்ததுண்டா? அல்லது␢ அவர்கள் இடர்படும் போது இன்புற்றதுண்டா?⁾
King James Version (KJV)
If I rejoice at the destruction of him that hated me, or lifted up myself when evil found him:
American Standard Version (ASV)
If I have rejoiced at the destruction of him that hated me, Or lifted up myself when evil found him;
Bible in Basic English (BBE)
If I was glad at the trouble of my hater, and gave cries of joy when evil overtook him;
Darby English Bible (DBY)
If I rejoiced at the destruction of him that hated me, and exulted when evil befell him;
Webster’s Bible (WBT)
If I have rejoiced at the destruction of him that hated me, or have lifted up myself when evil found him:
World English Bible (WEB)
“If I have rejoiced at the destruction of him who hated me, Or lifted up myself when evil found him;
Young’s Literal Translation (YLT)
If I rejoice at the ruin of my hater, And stirred up myself when evil found him,
யோபு Job 31:29
என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ?
If I rejoice at the destruction of him that hated me, or lifted up myself when evil found him:
| אִם | ʾim | eem | |
| אֶ֭שְׂמַח | ʾeśmaḥ | ES-mahk | |
| בְּפִ֣יד | bĕpîd | beh-FEED | |
| מְשַׂנְאִ֑י | mĕśanʾî | meh-sahn-EE | |
| וְ֝הִתְעֹרַ֗רְתִּי | wĕhitʿōrartî | VEH-heet-oh-RAHR-tee | |
| כִּֽי | kî | kee | |
| מְצָ֥אוֹ | mĕṣāʾô | meh-TSA-oh | |
| רָֽע׃ | rāʿ | ra |
இணை வசனம்
Proverbs 17:5
ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
Proverbs 24:17
உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
Psalm 35:13
அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது.
Psalm 35:25
அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
2 Samuel 1:12
சவுலும் அவன் குமாரனகிய யோனத்தானும் கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.
2 Samuel 4:10
இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று எண்ணி, சவுல் செத்துப்போனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு வெகுமானம் கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.
2 Samuel 16:5
தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
Obadiah 1:12
உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும், யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும் அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாய்ப் பேசாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.
Tags என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ
யோபு 31:29 Concordance யோபு 31:29 Interlinear யோபு 31:29 Image