யோபு 31:30
அவன் ஜீவனுக்குச் சாபத்தைக்கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.
Tamil Indian Revised Version
அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி, வாயினால் பாவம் செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.
Tamil Easy Reading Version
என் பகைவர்களை சபிப்பதாலோ, அவர்கள் மரிக்க வேண்டும் என விரும்பியோ என் வாய் பாவம் செய்ய நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை.
திருவிவிலியம்
⁽சாகும்படி அவர்களைச் சபித்து,␢ என் வாய் பாவம் செய்ய நான் விடவில்லை.⁾
King James Version (KJV)
Neither have I suffered my mouth to sin by wishing a curse to his soul.
American Standard Version (ASV)
(Yea, I have not suffered by mouth to sin By asking his life with a curse);
Bible in Basic English (BBE)
(For I did not let my mouth give way to sin, in putting a curse on his life;)
Darby English Bible (DBY)
(Neither have I suffered my mouth to sin by asking his life with a curse;)
Webster’s Bible (WBT)
Neither have I suffered my mouth to sin by wishing a curse to his soul.
World English Bible (WEB)
(Yes, I have not allowed my mouth to sin By asking his life with a curse);
Young’s Literal Translation (YLT)
Yea, I have not suffered my mouth to sin, To ask with an oath his life.
யோபு Job 31:30
அவன் ஜீவனுக்குச் சாபத்தைக்கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.
Neither have I suffered my mouth to sin by wishing a curse to his soul.
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| נָתַ֣תִּי | nātattî | na-TA-tee | |
| לַחֲטֹ֣א | laḥăṭōʾ | la-huh-TOH | |
| חִכִּ֑י | ḥikkî | hee-KEE | |
| לִשְׁאֹ֖ל | lišʾōl | leesh-OLE | |
| בְּאָלָ֣ה | bĕʾālâ | beh-ah-LA | |
| נַפְשֽׁוֹ׃ | napšô | nahf-SHOH |
இணை வசனம்
1 Peter 3:9
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
Romans 12:14
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.
1 Peter 2:22
அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;
James 3:9
அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
James 3:6
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
Matthew 12:36
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Matthew 5:43
உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
Matthew 5:22
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
Ecclesiastes 5:6
உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?
Ecclesiastes 5:2
தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
Exodus 23:4
உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.
Tags அவன் ஜீவனுக்குச் சாபத்தைக்கொடுக்கும்படி விரும்பி வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை
யோபு 31:30 Concordance யோபு 31:30 Interlinear யோபு 31:30 Image