Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 32:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 32 யோபு 32:1

யோபு 32:1
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.

Tamil Indian Revised Version
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அவனுக்கு அந்த மூன்று மனிதரும் பதில் சொல்லி முடித்தார்கள்.

Tamil Easy Reading Version
அப்போது யோபுவின் நண்பர்கள் மூவரும் யோபுவுக்குப் பதில் கூற முயல்வதை விட்டுவிட்டார்கள். தான் உண்மையாகவே களங்கமற்றவன் என யோபு உறுதியாக இருந்ததால், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டார்கள்.

திருவிவிலியம்
யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.

Title
எலிகூ விவாதத்தில் பங்குக்கொள்கிறான்

Other Title
எலிகூவின் முதல் சொற்பொழிவு§(32:1-37:24)

Job 32Job 32:2

King James Version (KJV)
So these three men ceased to answer Job, because he was righteous in his own eyes.

American Standard Version (ASV)
So these three men ceased to answer Job, because he was righteous in his own eyes.

Bible in Basic English (BBE)
So these three men gave no more answers to Job, because he seemed to himself to be right.

Darby English Bible (DBY)
And these three men ceased to answer Job, because he was righteous in his own eyes.

Webster’s Bible (WBT)
So these three men ceased to answer Job, because he was righteous in his own eyes.

World English Bible (WEB)
So these three men ceased to answer Job, because he was righteous in his own eyes.

Young’s Literal Translation (YLT)
And these three men cease from answering Job, for he `is’ righteous in his own eyes,

யோபு Job 32:1
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
So these three men ceased to answer Job, because he was righteous in his own eyes.

וַֽיִּשְׁבְּת֡וּwayyišbĕtûva-yeesh-beh-TOO
שְׁלֹ֤שֶׁתšĕlōšetsheh-LOH-shet
הָאֲנָשִׁ֣יםhāʾănāšîmha-uh-na-SHEEM
הָ֭אֵלֶּהhāʾēlleHA-ay-leh
מֵעֲנ֣וֹתmēʿănôtmay-uh-NOTE
אֶתʾetet
אִיּ֑וֹבʾiyyôbEE-yove
כִּ֤יkee
ה֖וּאhûʾhoo
צַדִּ֣יקṣaddîqtsa-DEEK
בְּעֵינָֽיו׃bĕʿênāywbeh-ay-NAIV

இணை வசனம்

Job 10:7
நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.

Job 33:9
நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.

Job 6:29
நீங்கள் திரும்புங்கள், அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.

Job 10:2
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.

Job 13:15
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.

Job 23:7
அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக்கொள்வேன்.

Job 27:4
என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும் என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

Job 29:11
என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.

Job 31:1
என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?


Tags யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால் அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்
யோபு 32:1 Concordance யோபு 32:1 Interlinear யோபு 32:1 Image