யோபு 33:11
அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.
Tamil Indian Revised Version
அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து, என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர்.
Tamil Easy Reading Version
தேவன் என் கால்களில் விலங்கிட்டார். நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் கண்ணோக்குகிறார்’ என்று சொன்னாய்.
திருவிவிலியம்
⁽மரத் துளையில் என் கால்களை மாட்டுகின்றார்;␢ என் காலடிகளையெல்லாம் கவனிக்கின்றார்’.⁾
King James Version (KJV)
He putteth my feet in the stocks, he marketh all my paths.
American Standard Version (ASV)
He putteth my feet in the stocks, He marketh all my paths.
Bible in Basic English (BBE)
He puts chains on my feet; he is watching all my ways.
Darby English Bible (DBY)
He putteth my feet in the stocks, he marketh all my paths.
Webster’s Bible (WBT)
He putteth my feet in the stocks, he marketh all my paths.
World English Bible (WEB)
He puts my feet in the stocks, He marks all my paths.’
Young’s Literal Translation (YLT)
He doth put in the stocks my feet, He doth watch all my paths.’
யோபு Job 33:11
அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.
He putteth my feet in the stocks, he marketh all my paths.
| יָשֵׂ֣ם | yāśēm | ya-SAME | |
| בַּסַּ֣ד | bassad | ba-SAHD | |
| רַגְלָ֑י | raglāy | rahɡ-LAI | |
| יִ֝שְׁמֹ֗ר | yišmōr | YEESH-MORE | |
| כָּל | kāl | kahl | |
| אָרְחֹתָֽי׃ | ʾorḥōtāy | ore-hoh-TAI |
இணை வசனம்
Job 13:27
என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
Job 31:4
அவர் என் வழிகளைப் பார்த்து என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?
Job 14:16
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
Psalm 105:18
அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள், அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.
Jeremiah 20:2
எரேமியா தீர்க்கதரிசியைப் பஸ்கூர் அடித்து, அவனைக் கர்த்தருடைய ஆலயத்திலே பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையிலே போட்டான்.
Daniel 4:35
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
Acts 16:24
அவன் இப்படிப்பட்ட கட்டளையைப்பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.
Tags அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்
யோபு 33:11 Concordance யோபு 33:11 Interlinear யோபு 33:11 Image