Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 34:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 34 யோபு 34:10

யோபு 34:10
ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அநீதி தேவனுக்கும், சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
“உங்களால் புரிந்துகொள்ள முடியும், எனவே நான் சொல்வதைக் கேளுங்கள். தேவன் தீயவற்றை ஒருபோதும் செய்யமாட்டார்! சர்வ வல்லமையுள்ள தேவன் தவறிழைக்கமாட்டார்!

திருவிவிலியம்
⁽ஆகையால், அறிந்துணரும்␢ உள்ளம் உடையவர்களே! செவிகொடுங்கள்!␢ தீங்கிழைப்பது இறைவனுக்கும்,␢ தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும்␢ தொலைவாய் இருப்பதாக!⁾

Job 34:9Job 34Job 34:11

King James Version (KJV)
Therefore hearken unto me ye men of understanding: far be it from God, that he should do wickedness; and from the Almighty, that he should commit iniquity.

American Standard Version (ASV)
Therefore hearken unto me, ye men of understanding: Far be it from God, that he should do wickedness, And from the Almighty, that he should commit iniquity.

Bible in Basic English (BBE)
Now then, you wise, take note; you men of knowledge, give ear to me. Let it be far from God to do evil, and from the Ruler of all to do wrong.

Darby English Bible (DBY)
Therefore hearken unto me, ye men of understanding: Far be wickedness from ùGod, and wrong from the Almighty!

Webster’s Bible (WBT)
Therefore hearken to me, ye men of understanding: far be it from God, that he should do wickedness; and from the Almighty, that he should commit iniquity.

World English Bible (WEB)
“Therefore listen to me, you men of understanding: Far be it from God, that he should do wickedness, From the Almighty, that he should commit iniquity.

Young’s Literal Translation (YLT)
Therefore, O men of heart, hearken to me; Far be it from God to do wickedness, And `from’ the Mighty to do perverseness:

யோபு Job 34:10
ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.
Therefore hearken unto me ye men of understanding: far be it from God, that he should do wickedness; and from the Almighty, that he should commit iniquity.

לָכֵ֤ן׀lākēnla-HANE
אַ֥נֲשֵׁ֥יʾanăšêAH-nuh-SHAY
לֵבָ֗בlēbāblay-VAHV
שִׁמְע֫וּšimʿûsheem-OO
לִ֥יlee
חָלִ֖לָהḥālilâha-LEE-la
לָאֵ֥לlāʾēlla-ALE
מֵרֶ֗שַׁעmērešaʿmay-REH-sha
וְשַׁדַּ֥יwĕšaddayveh-sha-DAI
מֵעָֽוֶל׃mēʿāwelmay-AH-vel

இணை வசனம்

Deuteronomy 32:4
அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.

Romans 9:14
ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.

Job 8:3
தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?

Genesis 18:25
துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத்தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.

2 Chronicles 19:7
ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமுமில்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான்.

Romans 3:4
அப்படியாக்கமாட்டாது; நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

Proverbs 6:32
ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

Psalm 92:15
அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.

Job 36:23
அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?

James 1:13
சோதிக்கப்டுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.

Jeremiah 12:1
கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

Proverbs 15:32
புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.

Job 37:23
சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.

Job 34:34
யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,

Job 34:2
ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.


Tags ஆகையால் புத்திமான்களே எனக்குச் செவிகொடுங்கள் அக்கிரமம் தேவனுக்கும் அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது
யோபு 34:10 Concordance யோபு 34:10 Interlinear யோபு 34:10 Image