Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 35:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 35 யோபு 35:12

யோபு 35:12
அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரே மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.

Tamil Indian Revised Version
அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை.

Tamil Easy Reading Version
“அல்லது, அத்தீயோர் தேவனிடம் உதவிவேண்டினால் தேவன் அவர்களுக்குப் பதிலளிக்கமாட்டார். ஏனெனில் அவர்கள் மிகவும் பெருமை (அகந்தை) உடையவர்கள். அவர்கள் மிகவும் முக்கியமானவர்களென்று இன்னமும் நினைக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽அங்கே அவர்கள் கூக்குரலிடுகின்றனர்;␢ பொல்லார் செருக்கின் பொருட்டு␢ அவர் பதில் ஒன்றும் சொல்லார்.⁾

Job 35:11Job 35Job 35:13

King James Version (KJV)
There they cry, but none giveth answer, because of the pride of evil men.

American Standard Version (ASV)
There they cry, but none giveth answer, Because of the pride of evil men.

Bible in Basic English (BBE)
There they are crying out because of the pride of the evil-doers, but he gives them no answer.

Darby English Bible (DBY)
There they cry, and he answereth not, because of the pride of evil men.

Webster’s Bible (WBT)
There they cry, but none giveth answer, because of the pride of evil men.

World English Bible (WEB)
There they cry, but none gives answer, Because of the pride of evil men.

Young’s Literal Translation (YLT)
There they cry, and He doth not answer, Because of the pride of evil doers.

யோபு Job 35:12
அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரே மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.
There they cry, but none giveth answer, because of the pride of evil men.

שָׁ֣םšāmshahm
יִ֭צְעֲקוּyiṣʿăqûYEETS-uh-koo
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יַעֲנֶ֑הyaʿăneya-uh-NEH
מִ֝פְּנֵ֗יmippĕnêMEE-peh-NAY
גְּא֣וֹןgĕʾônɡeh-ONE
רָעִֽים׃rāʿîmra-EEM

இணை வசனம்

Proverbs 1:28
அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.

Psalm 123:3
எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

John 9:31
பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

Psalm 18:41
அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.

Psalm 73:6
ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.

Isaiah 14:14
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.


Tags அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள் அவரே மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை
யோபு 35:12 Concordance யோபு 35:12 Interlinear யோபு 35:12 Image