Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 5:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 5 யோபு 5:2

யோபு 5:2
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.

Tamil Indian Revised Version
கோபம் மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.

Tamil Easy Reading Version
ஒரு மூடனின் கோபம் அவனைக் கொல்லும், ஒரு மூடனின் வலிய உணர்வுகள் அவனைக் கொல்லும்.

திருவிவிலியம்
⁽உண்மையில், அறிவிலியைத்தான்␢ எரிச்சல் கொல்லும்;␢ பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,⁾

Job 5:1Job 5Job 5:3

King James Version (KJV)
For wrath killeth the foolish man, and envy slayeth the silly one.

American Standard Version (ASV)
For vexation killeth the foolish man, And jealousy slayeth the silly one.

Bible in Basic English (BBE)
For wrath is the cause of death to the foolish, and he who has no wisdom comes to his end through passion.

Darby English Bible (DBY)
For vexation killeth the foolish man, and envy slayeth the simple.

Webster’s Bible (WBT)
For wrath killeth the foolish man, and envy slayeth the silly one.

World English Bible (WEB)
For resentment kills the foolish man, And jealousy kills the simple.

Young’s Literal Translation (YLT)
For provocation slayeth the perverse, And envy putteth to death the simple,

யோபு Job 5:2
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
For wrath killeth the foolish man, and envy slayeth the silly one.

כִּֽיkee
לֶ֭אֱוִילleʾĕwîlLEH-ay-veel
יַֽהֲרָגyahărogYA-huh-roɡe
כָּ֑עַשׂkāʿaśKA-as
וּ֝פֹתֶ֗הûpōteOO-foh-TEH
תָּמִ֥יתtāmîtta-MEET
קִנְאָֽה׃qinʾâkeen-AH

இணை வசனம்

Genesis 30:1
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.

Romans 2:8
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

Jonah 4:9
அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.

Hosea 7:11
எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்துக்கும் போகிறார்கள்.

Ecclesiastes 7:9
உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.

Proverbs 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.

Proverbs 8:5
பேதைகளே விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.

Proverbs 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

Psalm 107:17
நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.

Psalm 92:6
மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான்.

Psalm 75:4
வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.

Psalm 14:1
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

Job 18:4
கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?

1 Samuel 18:8
அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது என்று சொல்லி,

2 Timothy 3:6
எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.


Tags கோபம் நிர்மூடனைக் கொல்லும் பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்
யோபு 5:2 Concordance யோபு 5:2 Interlinear யோபு 5:2 Image