யோபு 8:15
ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது; அதைப் பிடித்தால், அது நிற்காது.
Tamil Indian Revised Version
ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால், அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது.
Tamil Easy Reading Version
சிலந்தி வலையில் ஒருவன் சாய்ந்தால், அந்த வலை அறுந்துப்போகும். அவன் வலையைப் பற்றிக்கொள்வான், ஆனால் அது அவனைத் தாங்கிக்கொள்ளாது.
திருவிவிலியம்
⁽யாராவது அவ்வீட்டின்மீது சாய்ந்தால்,␢ அது நில்லாதுபோம்; யாராவது அதைப்␢ பற்றி பிடித்தால், அது நிலைத்திராது.⁾
King James Version (KJV)
He shall lean upon his house, but it shall not stand: he shall hold it fast, but it shall not endure.
American Standard Version (ASV)
He shall lean upon his house, but it shall not stand: He shall hold fast thereby, but it shall not endure.
Bible in Basic English (BBE)
He is looking to his family for support, but it is not there; he puts his hope in it, but it comes to nothing.
Darby English Bible (DBY)
He shall lean upon his house, and it shall not stand; he shall lay hold on it, but it shall not endure.
Webster’s Bible (WBT)
He shall lean upon his house, but it shall not stand: he shall hold it fast, but it shall not endure.
World English Bible (WEB)
He shall lean on his house, but it shall not stand. He shall cling to it, but it shall not endure.
Young’s Literal Translation (YLT)
He leaneth on his house — and it standeth not: He taketh hold on it — and it abideth not.
யோபு Job 8:15
ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது; அதைப் பிடித்தால், அது நிற்காது.
He shall lean upon his house, but it shall not stand: he shall hold it fast, but it shall not endure.
| יִשָּׁעֵ֣ן | yiššāʿēn | yee-sha-ANE | |
| עַל | ʿal | al | |
| בֵּ֭יתוֹ | bêtô | BAY-toh | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| יַעֲמֹ֑ד | yaʿămōd | ya-uh-MODE | |
| יַחֲזִ֥יק | yaḥăzîq | ya-huh-ZEEK | |
| בּ֝֗וֹ | bô | boh | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| יָקֽוּם׃ | yāqûm | ya-KOOM |
இணை வசனம்
Job 27:18
அவனுடைய வீடு பொட்டுப்பூச்சி கட்டின வீட்டைப்போலும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப்போலுமாகும்.
Matthew 7:24
ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
Luke 6:47
என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.
Job 18:14
அவன் நம்பிΕ்கை அவன் கூடாΰத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.
Psalm 49:11
தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.
Psalm 52:5
தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ள தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)
Psalm 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.
Proverbs 10:28
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
Tags ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால் அது நிலைக்கமாட்டாது அதைப் பிடித்தால் அது நிற்காது
யோபு 8:15 Concordance யோபு 8:15 Interlinear யோபு 8:15 Image