Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 3:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 3 யோவான் 3:20

யோவான் 3:20
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

Tamil Indian Revised Version
தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

Tamil Easy Reading Version
தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும்.

திருவிவிலியம்
தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.

John 3:19John 3John 3:21

King James Version (KJV)
For every one that doeth evil hateth the light, neither cometh to the light, lest his deeds should be reproved.

American Standard Version (ASV)
For every one that doeth evil hateth the light, and cometh not to the light, lest his works should be reproved.

Bible in Basic English (BBE)
The light is hated by everyone whose acts are evil and he does not come to the light for fear that his acts will be seen.

Darby English Bible (DBY)
For every one that does evil hates the light, and does not come to the light that his works may not be shewn as they are;

World English Bible (WEB)
For everyone who does evil hates the light, and doesn’t come to the light, lest his works would be exposed.

Young’s Literal Translation (YLT)
for every one who is doing wicked things hateth the light, and doth not come unto the light, that his works may not be detected;

யோவான் John 3:20
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
For every one that doeth evil hateth the light, neither cometh to the light, lest his deeds should be reproved.

πᾶςpaspahs
γὰρgargahr
hooh
φαῦλαphaulaFA-la
πράσσωνprassōnPRAHS-sone
μισεῖmiseimee-SEE
τὸtotoh
φῶςphōsfose
καὶkaikay
οὐκoukook
ἔρχεταιerchetaiARE-hay-tay
πρὸςprosprose
τὸtotoh
φῶςphōsfose
ἵναhinaEE-na
μὴmay
ἐλεγχθῇelenchthēay-layng-h-THAY
τὰtata
ἔργαergaARE-ga
αὐτοῦ·autouaf-TOO

இணை வசனம்

Ephesians 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

John 7:7
உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.

Luke 11:45
அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்.

Amos 5:10
ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.

Proverbs 15:12
பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

Proverbs 5:12
ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!

Proverbs 4:18
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

Proverbs 1:29
அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.

Psalm 50:17
சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.

Job 24:13
அவர்கள் வெளிச்சத்துக்கு விரோதமாய் நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தரிசிக்காமலும் இருக்கிறார்கள்.

1 Kings 22:8
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.

James 1:23
என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;


Tags பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான் தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்
யோவான் 3:20 Concordance யோவான் 3:20 Interlinear யோவான் 3:20 Image