யோனா 1:15
யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.
Tamil Indian Revised Version
யோனாவை எடுத்துக் கடலிலே போட்டுவிட்டார்கள்; கடல் தன்னுடைய மும்முரத்தைவிட்டு அமைதியானது.
Tamil Easy Reading Version
அவர்கள் யோனாவைக் கடலுக்குள் வீசினார்கள். புயல் நின்று கடல் அமைதியானது.
திருவிவிலியம்
பிறகு, அவர்கள் யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்; கடல் கொந்தளிப்பும் தணிந்தது.
King James Version (KJV)
So they look up Jonah, and cast him forth into the sea: and the sea ceased from her raging.
American Standard Version (ASV)
So they took up Jonah, and cast him forth into the sea; and the sea ceased from its raging.
Bible in Basic English (BBE)
So they took Jonah up and put him into the sea: and the sea was no longer angry.
Darby English Bible (DBY)
And they took up Jonah, and cast him forth into the sea: and the sea ceased from its raging.
World English Bible (WEB)
So they took up Jonah, and threw him into the sea; and the sea ceased its raging.
Young’s Literal Translation (YLT)
And they lift up Jonah, and cast him into the sea, and the sea ceaseth from its raging;
யோனா Jonah 1:15
யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.
So they look up Jonah, and cast him forth into the sea: and the sea ceased from her raging.
| וַיִּשְׂאוּ֙ | wayyiśʾû | va-yees-OO | |
| אֶת | ʾet | et | |
| יוֹנָ֔ה | yônâ | yoh-NA | |
| וַיְטִלֻ֖הוּ | wayṭiluhû | vai-tee-LOO-hoo | |
| אֶל | ʾel | el | |
| הַיָּ֑ם | hayyām | ha-YAHM | |
| וַיַּעֲמֹ֥ד | wayyaʿămōd | va-ya-uh-MODE | |
| הַיָּ֖ם | hayyām | ha-YAHM | |
| מִזַּעְפּֽוֹ׃ | mizzaʿpô | mee-za-POH |
இணை வசனம்
Psalm 107:29
கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
Luke 8:24
அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று.
Psalm 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
Joshua 7:24
அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.
2 Samuel 21:8
ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப்பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து,
Psalm 65:7
சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.
Psalm 89:9
தேவரீர், சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
Matthew 8:26
அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதலுண்டாயிற்று.
Tags யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள் சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது
யோனா 1:15 Concordance யோனா 1:15 Interlinear யோனா 1:15 Image