யோனா 4:1
யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு,
Tamil Indian Revised Version
யோனாவுக்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது; அவன் கடுங்கோபம் கொண்டு,
Tamil Easy Reading Version
தேவன் நகரத்தை காப்பாற்றியதைக் குறித்து யோனா மகிழ்ச்சி அடையவில்லை, யோனா கோபம் அடைந்தான்.
திருவிவிலியம்
ஆனால் இது யோனாவுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவர் கடுஞ்சினங் கொண்டு ஆண்டவரிடம் முறையிட்டார்.
Title
தேவனுடைய இரக்கம் யோனாவைக் கோபமடையச்செய்கிறது
Other Title
யோனாவின் சினமும் கடவுளின் இரக்கமும்
King James Version (KJV)
But it displeased Jonah exceedingly, and he was very angry.
American Standard Version (ASV)
But it displeased Jonah exceedingly, and he was angry.
Bible in Basic English (BBE)
But this seemed very wrong to Jonah, and he was angry.
Darby English Bible (DBY)
And it displeased Jonah exceedingly, and he was angry.
World English Bible (WEB)
But it displeased Jonah exceedingly, and he was angry.
Young’s Literal Translation (YLT)
And it is grievous unto Jonah — a great evil — and he is displeased at it;
யோனா Jonah 4:1
யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு,
But it displeased Jonah exceedingly, and he was very angry.
| וַיֵּ֥רַע | wayyēraʿ | va-YAY-ra | |
| אֶל | ʾel | el | |
| יוֹנָ֖ה | yônâ | yoh-NA | |
| רָעָ֣ה | rāʿâ | ra-AH | |
| גְדוֹלָ֑ה | gĕdôlâ | ɡeh-doh-LA | |
| וַיִּ֖חַר | wayyiḥar | va-YEE-hahr | |
| לֽוֹ׃ | lô | loh |
இணை வசனம்
Jonah 4:9
அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.
Luke 15:28
அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.
Jonah 4:4
அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்.
Matthew 20:15
என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
Luke 7:39
அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
Acts 13:46
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
James 4:5
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
Tags யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது அவன் கடுங்கோபங்கொண்டு
யோனா 4:1 Concordance யோனா 4:1 Interlinear யோனா 4:1 Image