யோசுவா 2:17
அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்புநூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த மனிதர்கள் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்பு நூல்கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்.
Tamil Easy Reading Version
அம்மனிதர்கள் அவளைப் பார்த்து, “நாங்கள் உனக்கு ஒரு வாக்குறுதி அளித்தோம். ஆனால் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம்.
திருவிவிலியம்
அப்பொழுது ஒற்றர்கள், “நீர் எங்களிடமிருந்து பெற்ற வாக்குறுதியிலிருந்து நாங்கள் தவற மாட்டோம்.
King James Version (KJV)
And the men said unto her, We will be blameless of this thine oath which thou hast made us swear.
American Standard Version (ASV)
And the men said unto her, We will be guiltless of this thine oath which thou hast made us to swear.
Bible in Basic English (BBE)
And the men said to her, We will only be responsible for this oath which you have made us take,
Darby English Bible (DBY)
And the men said to her, We will be quit of this thine oath which thou hast made us swear.
Webster’s Bible (WBT)
And the men said to her, We will be blameless of this thy oath which thou hast made us swear.
World English Bible (WEB)
The men said to her, We will be guiltless of this your oath which you have made us to swear.
Young’s Literal Translation (YLT)
And the men say unto her, `We are acquitted of this thine oath which thou hast caused us to swear:
யோசுவா Joshua 2:17
அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்புநூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்.
And the men said unto her, We will be blameless of this thine oath which thou hast made us swear.
| וַיֹּֽאמְר֥וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO | |
| אֵלֶ֖יהָ | ʾēlêhā | ay-LAY-ha | |
| הָֽאֲנָשִׁ֑ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM | |
| נְקִיִּ֣ם | nĕqiyyim | neh-kee-YEEM | |
| אֲנַ֔חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo | |
| מִשְּׁבֻֽעָתֵ֥ךְ | miššĕbuʿātēk | mee-sheh-voo-ah-TAKE | |
| הַזֶּ֖ה | hazze | ha-ZEH | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| הִשְׁבַּעְתָּֽנוּ׃ | hišbaʿtānû | heesh-ba-ta-NOO |
இணை வசனம்
Genesis 24:3
நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;
Exodus 20:7
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
Leviticus 19:11
நீங்கள் களவு செய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
Numbers 30:2
ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.
Joshua 2:20
நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.
2 Samuel 21:1
தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்; கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.
2 Samuel 21:7
ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
Tags அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி இதோ நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது நீ இந்த சிவப்புநூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்
யோசுவா 2:17 Concordance யோசுவா 2:17 Interlinear யோசுவா 2:17 Image