Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 1:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 1 நியாயாதிபதிகள் 1:2

நியாயாதிபதிகள் 1:2
அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.

Tamil Indian Revised Version
அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படட்டும்; இதோ, அந்த தேசத்தை அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் இஸ்ரவேலரிடம், “யூதா கோத்திரத்தினர் செல்வார்கள். அவர்கள் இந்த தேசத்தைப் பெற அனுமதிப்பேன்” என்றார்.

திருவிவிலியம்
ஆண்டவர், “யூதா செல்வான். இதோ! அவன் கையில் நிலத்தைக் கொடுத்துள்ளேன்” என்றார்.⒫

Judges 1:1Judges 1Judges 1:3

King James Version (KJV)
And the LORD said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.

American Standard Version (ASV)
And Jehovah said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.

Bible in Basic English (BBE)
And the Lord said, Judah is to go up: see, I have given the land into his hands.

Darby English Bible (DBY)
The LORD said, “Judah shall go up; behold, I have given the land into his hand.”

Webster’s Bible (WBT)
And the LORD said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.

World English Bible (WEB)
Yahweh said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith, `Judah doth go up; lo, I have given the land into his hand.’

நியாயாதிபதிகள் Judges 1:2
அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
And the LORD said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוָ֖הyĕhwâyeh-VA
יְהוּדָ֣הyĕhûdâyeh-hoo-DA
יַֽעֲלֶ֑הyaʿăleya-uh-LEH
הִנֵּ֛הhinnēhee-NAY
נָתַ֥תִּיnātattîna-TA-tee
אֶתʾetet
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
בְּיָדֽוֹ׃bĕyādôbeh-ya-DOH

இணை வசனம்

Genesis 49:8
யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.

Psalm 78:68
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

Numbers 2:3
யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Numbers 7:12
அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.

Hebrews 7:14
நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.

Revelation 5:5
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

Revelation 19:11
பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.


Tags அதற்குக் கர்த்தர் யூதா எழுந்து புறப்படக்கடவன் இதோ அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்
நியாயாதிபதிகள் 1:2 Concordance நியாயாதிபதிகள் 1:2 Interlinear நியாயாதிபதிகள் 1:2 Image