Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 18:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 18 நியாயாதிபதிகள் 18:5

நியாயாதிபதிகள் 18:5
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பயணம் வெற்றியாக முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
எனவே அவர்கள் அவனிடம், “தயவு செய்து தேவனிடம் எங்களுக்காக ஏதாவது விசாரித்துச் சொல். நாங்கள் சிலவற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். நாங்கள் வாழ்வதற்காக இடம் தேடுவது வெற்றி பெறுமா?” என்று கேட்டனர்.

திருவிவிலியம்
அவர்கள் அவரிடம், “நாங்கள் செல்லும் பயணம் வெற்றிகரமாக இருக்குமா என்பதை நாங்கள் அறியுமாறு கடவுளிடம் கேள்” என்றனர்.

Judges 18:4Judges 18Judges 18:6

King James Version (KJV)
And they said unto him, Ask counsel, we pray thee, of God, that we may know whether our way which we go shall be prosperous.

American Standard Version (ASV)
And they said unto him, Ask counsel, we pray thee, of God, that we may know whether our way which we go shall be prosperous.

Bible in Basic English (BBE)
Then they said, Do get directions from God for us, to see if the journey on which we are going will have a good outcome.

Darby English Bible (DBY)
And they said to him, “Inquire of God, we pray thee, that we may know whether the journey on which we are setting out will succeed.”

Webster’s Bible (WBT)
And they said to him, Ask counsel, we pray thee, of God, that we may know whether our way which we go shall be prosperous.

World English Bible (WEB)
They said to him, Ask counsel, we pray you, of God, that we may know whether our way which we go shall be prosperous.

Young’s Literal Translation (YLT)
And they say to him, `Ask, we pray thee, at God, and we know whether our way is prosperous on which we are going.’

நியாயாதிபதிகள் Judges 18:5
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.
And they said unto him, Ask counsel, we pray thee, of God, that we may know whether our way which we go shall be prosperous.

וַיֹּ֥אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
ל֖וֹloh
שְׁאַלšĕʾalsheh-AL
נָ֣אnāʾna
בֵֽאלֹהִ֑יםbēʾlōhîmvay-loh-HEEM
וְנֵ֣דְעָ֔הwĕnēdĕʿâveh-NAY-deh-AH
הֲתַצְלִ֣חַhătaṣliaḥhuh-tahts-LEE-ak
דַּרְכֵּ֔נוּdarkēnûdahr-KAY-noo
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אֲנַ֖חְנוּʾănaḥnûuh-NAHK-noo
הֹֽלְכִ֥יםhōlĕkîmhoh-leh-HEEM
עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha

இணை வசனம்

1 Kings 22:5
பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.

Judges 17:5
மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டு பண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டை பண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.

Judges 17:13
அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

Judges 18:14
அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.

2 Kings 16:15
ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலைச் சர்வாங்க தகனபலியையும், மாலைப்போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும், அவர்கள் போஜனபலியையும், அவர்கள் பானபலிகளையும் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான்.

Isaiah 30:1
பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,

Ezekiel 21:21
பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே நிமித்தம் பார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, விக்கிரகங்களை உசாவி, ஈரலால் குறிபார்ப்பான்.

Hosea 4:12
என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம் போனார்கள்.

Acts 8:10
தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.


Tags அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்
நியாயாதிபதிகள் 18:5 Concordance நியாயாதிபதிகள் 18:5 Interlinear நியாயாதிபதிகள் 18:5 Image