புலம்பல் 3:15
கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.
Tamil Indian Revised Version
கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் இந்த விஷத்தை (தண்டனையை) நான் குடிக்கும்படி கொடுத்திருக்கிறார். அவர் என்னை இந்தக் கசப்பான பானத்தால் நிரப்பினார்.
திருவிவிலியம்
⁽அவர் கசப்புணவால்␢ என்னை நிரப்பினார்!␢ எட்டிக் காடியால்␢ எனக்கு வெறியூட்டினார்!⁾
King James Version (KJV)
He hath filled me with bitterness, he hath made me drunken with wormwood.
American Standard Version (ASV)
He hath filled me with bitterness, he hath sated me with wormwood.
Bible in Basic English (BBE)
He has made my life nothing but pain, he has given me the bitter root in full measure.
Darby English Bible (DBY)
He hath sated me with bitterness, he hath made me drunk with wormwood.
World English Bible (WEB)
He has filled me with bitterness, he has sated me with wormwood.
Young’s Literal Translation (YLT)
He hath filled me with bitter things, He hath filled me `with’ wormwood.
புலம்பல் Lamentations 3:15
கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.
He hath filled me with bitterness, he hath made me drunken with wormwood.
| הִשְׂבִּיעַ֥נִי | hiśbîʿanî | hees-bee-AH-nee | |
| בַמְּרוֹרִ֖ים | bammĕrôrîm | va-meh-roh-REEM | |
| הִרְוַ֥נִי | hirwanî | heer-VA-nee | |
| לַעֲנָֽה׃ | laʿănâ | la-uh-NA |
இணை வசனம்
Jeremiah 9:15
ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,
Ruth 1:20
அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
Job 9:18
நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பில் என்னை நிரப்புகிறார்.
Psalm 60:3
உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
Isaiah 51:17
எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.
Jeremiah 23:15
ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக் குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.
Jeremiah 25:15
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,
Jeremiah 25:27
நீங்கள் குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தாலே எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்லு.
Lamentations 3:19
எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
Tags கசப்பினால் என்னை நிரப்பி எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்
புலம்பல் 3:15 Concordance புலம்பல் 3:15 Interlinear புலம்பல் 3:15 Image